ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!!
ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து டீலர்களும் … Read more