ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து டீலர்களும் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து டீலர்களும் … Read more

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தில் நிலுவை எவ்வளவு? – பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உச்ச நீதின்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. பிறகு இந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பிறகு கடந்த ஜனவரி 9-ம் தேதி இந்த … Read more

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியம் அமைப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஐந்தரை ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியகம் மிக குறுகிய காலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். Source link

சபரிமலையில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் : ஒன்றிய அரசு

டெல்லி : சபரிமலை எரிமேலியில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சபரிமலை அருகே எஎரிமேலியில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி, கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், … Read more

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவை தொடங்கியவுடன் ஆளும் பாஜக கட்சி, எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குள்ள உறவு குறித்து ஆஸி. அமைச்சர் தெரிவித்த தகவலை பகிர்ந்த பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சிறந்த கலாச்சார உறவு குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய தகவலை, ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் டான் பேர்ரல் மற்றும் உயரதிகாரிகள் குழு வந்திருந்தது. பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இரு … Read more

7th Pay Commission: விரைவில் ஊதியக்கமிஷன் விதிகளில் மாற்றம், ஊதியத்தில் ஏற்றம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு (டிஏ) விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்த விவாதமும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 7வது ஊதியக் குழுவின் விதிகளை 8வது ஊதியக் குழுவில் மாற்றுவது குறித்து சில காலமாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, மத்திய பட்ஜெட் 2023 இல் 8வது ஊதியக் குழு அமலாக்கத் திட்டம் பற்றி சில தகவல்கள் வெளிவரக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. இருப்பினும், பிப்ரவரி 1, 2023 அன்று, … Read more

மகாராஷ்டிராவில், 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவில், 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அங்கிருந்த திறந்தவெளி போர்வெல் கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து சம்ப வ இடத்திற்கு விரைந்த தேசிய மீட்பு படைக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி … Read more

புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சிறப்பு கூறு நிதி மூலம் நிலம் கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் ரங்கசாமி பதில் அளித்தார். புதுச்சேரியில் பட்டியலினத்தினருக்கான சிறப்பு கூறு நிதியில் 49 சதவீதம் மட்டுமே செலவு செய்ததாக திமுக புகார் தெரிவித்திருந்தது. எஞ்சிய 51 சதவீதம் நிதியை செலவிடாதது தவறு என்று திமுக உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் அங்காளன் … Read more