திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
திருமலை: திருப்பதி உண்டியலில் செலுத்தப்படும் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்வதற்கு வங்கி நிர்வாகம் தடை விதித்ததால் 26 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒன்றிய அரசு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,450 கோடி உண்டியல் … Read more