ஒன்று சேர்ந்த 14 மாநில எதிர்கட்சிகள்; பாஜகவிற்கு பெருத்த அடி.!
மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் போன்ற அமைப்புகள் பாஜகவின் எதிர்ப்பாளர்களை மட்டுமே குறிவைத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜகவில் இணைந்தவுடன் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுவதாகவும் அல்லது புதைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, புலனாய்வு … Read more