பெங்களூருவில் நடந்த ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளுக்கு மிரட்டல்?: கனடா, ஜெர்மன் மீது பகீர் குற்றச்சாட்டு
புதுடெல்லி: பெங்களூருவில் நடந்த ஜி-20 நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளை கனடா, ஜெர்மன் அதிகாரிகள் மிரட்டியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் ஒன்றிய நிதியமைச்சர் … Read more