பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்த தாய்க்கு எமனாக மாறிய டாடா ஏஸ்..!!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாலாபூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது டிராலி ஆட்டோ அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பர்வீன் பேகம் (38) என்ற பெண் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் ஷாஹேன் நகர் நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் இடதுபுறத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், அதிவேகமாக … Read more