டெல்லியில் "மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று" போஸ்டரால் பரபரப்பு: காவல்துறை அதிரடி!
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டரால் ஒட்டப்பட்டிருந்ததை அடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து டெல்லி காவல்துறை இதில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கைது செய்துள்ளது. டெல்லியில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த 2000 க்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை டெல்லி காவல்துறை அகற்றினர். இதில் பெரும்பாலும் , “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகம் … Read more