பெங்களூருவில் புதிய மெட்ரோ ரயில் தொடக்கம்: பிரதமர் மோடி பயணம் செய்து மக்களுடன் உரையாடினார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதியிலிருந்து கிருஷ்ணராஜபுரா வரை 13.7 கி.மீ தூரத்துக்கு ரூ.4,250 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து அவர் புதிய வழித்தடத்தில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த பல தரப்பினருடன் அவர் கலந்துரையாடினார். முன்னதாக கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபுரா மாவட்டத்தின் முத்தேனஹள்ளி அருகே உள்ள சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 10-11 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை..!

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனைகளின் தயார் நிலைகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை ஒத்திகை பார்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய வகை மரபணு மாற்ற வைரஸ் பரவலைத் தடுக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, … Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 10,11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10, 11ம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்ஃபுளூயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க, மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு வழிகாட்டும் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது. அப்படி இருந்தும், இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. எப்படி இது சாத்தியமானது? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமான காரணம், டிஜிட்டல் கட்டமைப்பு. வளர்ந்த நாடுகளைவிடவும் மேம்பட்ட நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளது. உள்கட்டமைப்பு வசதியில் உள்ள போதாமையை இந்தியா அதன் டிஜிட்டல் கட்டமைப்புவழியே … Read more

36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III ராக்கெட்..!

36 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது LVM-III – M-3 ராக்கெட் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மார்க் – 3 ராக்கெட் சுமார் 5,805 கிலோ எடைகொண்ட 36 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் மார்க் – 3 பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் 36 செயற்கைகோள்களை நிலைநிறுத்த நடவடிக்கை ஒவ்வொரு செயற்கைகோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டது திட, திரவ எரிபொருள்களில் இயங்கும் மார்க் – 3 ராக்கெட், 640 டன் எடை, … Read more

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது: எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதிக எடையை சுமந்து செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், மொத்தம் 5.6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: மத்திய பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.12,815 கோடி கூடுதல் செலவாகும். இந்த … Read more

பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு..!

கர்நாடக மாநிலம் தாவணகெரெவேவில் பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கான்வாய் நோக்கி ஓடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, சாலை வழியாக வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே சென்றார். அந்த சமயத்தில், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமரின் கான்வாய் அருகே ஓடி வந்தார்.  காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து அப்புறப்படுத்தினர். பிரதமர் பாதுகாப்பில் எந்தவிதமான குளறுபடியும் ஏற்படவில்லை … Read more

ஜம்முவில் அரசு குறித்து சமூக ஊடகங்களில் விமர்சிக்க அரசு ஊழியர்களுக்கு தடை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அரசை பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு பொதுநிர்வாகத்துறை ஆணையர் செயலர் சஞ்சீவ் வர்மா வௌியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஊழியர் நடத்தை விதிகள் 1971ல் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜம்மு காஷ்மீர் அரசு குறித்தும், அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்தும் முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடாது. இதேபோல், அரசியல் … Read more

ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சம் பெற்ற வழக்கு – சிபிஐ விசாரணைக்கு தேஜஸ்வி நேரில் ஆஜர்

புதுடெல்லி: நிலத்தை வாங்கிக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் சிபிஐ முன்பு பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று ஆஜரானார். தேஜஸ்வி யாதவ் பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்(யுபிஏ) மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக … Read more