அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழக்கும் இளைஞர்கள் : ஆந்திராவில் கபடி விளையாடிய போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு!!
ஆந்திரா : ஆந்திராவில் கபடி விளையாடி கொண்டு இருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் அச்சம்பள்ளிதாண்டாவைச் சேர்ந்தவர் 18 வயதான தனுஜ் குமார் நாயக். அனந்தபூரில் உள்ள பிவிகேகே கல்லூரியில் இளங்கலை பார்மசி படித்து வந்த அவர், கடந்த 1ம் தேதி கல்லூரி மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டு இருந்த போது, திடீரென மயங்கி சரிந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள … Read more