தெலங்கானா: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு -பதறவைக்கும் வீடியோ!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தெருநாய்கள் சூழ்ந்துக்கொண்டு கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த கங்காதர், வேலை நிமித்தமாக ஹைதராபாத் நகரில் பாக் ஆம்பர்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆம்பர்பேட்டையில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வரும் கங்காதர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். அதில் அவரது 5 வயது மகன் பிரதீப் அங்கிருந்த ஆட்டோமொபைல்ஸ் கடை … Read more