சிகரெட் தர மறுத்த நபர் மீது கொடூர தாக்குதல்!!
டெல்லியில் சிகரெட் தர மறுத்த பன்னாட்டு நிறுவன ஊழியர் மீது இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார்கா பகுதியைச் சேர்ந்த சௌரவ் வர்டாக் என்பவர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் அண்மையில் தனது அலுவலகம் அருகே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நண்பர்களுடன் வந்த பவன் என்பவர் தனக்கு ஒரு சிகரெட் தருமாறு சௌரவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சிககெட் தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே … Read more