50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கித் தொங்கிய கோவை பெண் அந்தரத்தில் திக்.. திக்.. காட்சிகள்..! பாராகிளைடிங் பரிதாபங்கள்
பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது பயிற்சியாளருடன் 50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இருவரையும் வலை விரித்து மீட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. கோவையில் பாராகிளைடிங் தற்போது பிரபலமாகி வருகின்றது. பலர் பாராகிளைடிங் செல்வதற்கு பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலா கடற்கரை பகுதியில் கோயம்புத்தூர் பகுதியை சார்ந்த … Read more