புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

இளைஞர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர், கல்வியின் நோக்கம் ஒருவரை முழுமையான மனிதனாக வேண்டும் என்பதால் புதிய கல்விக் கொள்கை அதனைச் செய்யும் என்றார். மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் உள்பட அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். Source link

2024ல் பாஜவை வீழ்த்துவதில் பிராந்திய கட்சிகளே முக்கிய பங்கு வகிக்கும்: அகிலேஷ் கணிப்பு

கொல்கத்தா: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதில் பிராந்திய கட்சிகளே முக்கிய பங்கு வகிக்கும்’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்  அளித்த பேட்டி : பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகிய ஒவ்வொருவரும் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வரும் நாட்களில் பாஜவை எதிர்த்து போராடக் … Read more

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதாக பேச்சு: வீட்டுக்கு சென்று ராகுலிடம் டெல்லி போலீஸ் விசாரணை

புதுடெல்லி: ‘பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாகி வருகின்றனர்’ என்று பேசிய ராகுல் காந்தியிடம் விவரங்கள் சேகரிக்க அவரது வீட்டுக்கு டெல்லி போலீஸார் நேற்று சென்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தினார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் யாத்திரையை முடித்தார் ராகுல். அப்போது நகரில் அவர் பேசும்போது, ‘‘நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு … Read more

டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 10-க்குள் அறிமுகம்… ரயில்வேத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ந்தேதிக்கு முன்பாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்திய ரயில்வே மாற்றங்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 8ஆண்டுகளில் ரயில்வேயை நவீன மயமாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இன்னும் 4 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில் தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்ய முடியும் என்றார். Source link

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடமில்லை: ராகுல் காந்தி மீது ஜே.பி. நட்டா கடும் தாக்கு

புதுடெல்லி: ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு  ஜனநாயகத்தில் இடம் இல்லை என பாஜ தலைவர் ஜே.பி. நட்டா கூறினார். சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் பேசிய போது, இந்திய ஜனநாயகத்தை அவமானப்படுத்தியதாக கூறி, அதற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது. மேலும்,பிரதமர் மோடியும் வெளிநாட்டு மண்ணில் இந்திய அரசியல் பிரச்னைகளை எழுப்பி உள்ளார். எனவே, ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று காங்கிரஸ் திட்ட வட்டமாக … Read more

யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்..!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 22ம் தேதி யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 125 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்துள்ளோம். மீதியுள்ள 99 தொகுதிகளுக்கான பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. தேர்தல் … Read more

யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்..!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 22ம் தேதி யுகாதி பண்டிகை நாளில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 125 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்துள்ளோம். மீதியுள்ள 99 தொகுதிகளுக்கான பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. தேர்தல் … Read more

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் முதல் முறையாக மிகப்பெரிய வணிக வளாகம்

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எம்மார் குழுமம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ரூ.500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இது சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் முதல் அந்நிய நேரடி முதலீடாகும். துபாய் மால், புர்ஜ் கலிஃபா ஆகியவற்றை உருவாக்கிய எம்மார் குழுமம் ரூ.500 கோடி முதலீட்டில் நகரில் வணிக வளாகம் மற்றும் பல்பயன் பாடுகளுக்கான கட்டிடங்களை கட்ட பணியை … Read more

எதிரி சொத்துகளை விற்க உள்துறை நடவடிக்கை

புதுடெல்லி:  பாகிஸ்தான்,சீனா பிரஜைகள் இந்தியாவில் விட்டு சென்ற சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையை  ஒன்றிய உள்துறை துவக்கி  உள்ளது.  நாடு சுதந்திரம் பெற்றபோது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிவர்களின் அனைத்து விதமான சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக, ஒன்றிய அரசால் எதிரி சொத்து சட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தான், சீனாவில் குடியேறியவர்களின் சொத்துக்களை கைப்பற்றி பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களை பாதுகாவலர்களாக நியமித்தது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள  எதிரி சொத்துகள் குறித்து  கணக்கெடுப்பு … Read more

ஆதார் தரவுகளை மக்களே இலவசமாக புதுப்பித்துக்கொள்ள புதிய ஏற்பாடு..!!

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியை செய்துள்ளது. அதன்படி, மக்கள் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP நம்பர் மூலமாக தங்களின் தரவுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும். இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை … Read more