ராகுல் காந்தியின் பதவி நீக்கம் சரியா.? – மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன.?
ராகுல் காந்தி பதவி பறிப்பு மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர் என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து ஓபிசி சமூக மக்களின் குடும்ப பெயரை இழிவுபடுத்தியதாக கூறி, குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்று ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் … Read more