மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதிகளைப் பெற வேண்டும் என்பதில் அரசு கவனம் – பிரதமர் மோடி

மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதிகளை பெறும் வகையில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதார மையங்கள் கட்டமைக்கப்படுவதாகவும், அம்மையங்களில் இதயம் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவற்றை பரிசோதிக்கும் வசதிகளும் இடம்பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து செயலாற்றி … Read more

வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து ஆன்லைன் மோசடியால் ரூ.57 ஆயிரம் இழந்த நடிகை

மும்பை: வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து ஆன்லைனில் ரூ. 57 ஆயிரம் இழந்த நடிகை ஸ்வேதா மேமன், இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் பணமோசடி அதிகரித்து வரும்நிலையில் ‘பான்’ எண் புதுப்பித்தல் உள்ளிட்ட காரணங்களால் வங்கிக் கணக்கில் பணம் இழந்த 40 பேர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். மேற்கண்ட 40 பேரில் தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவராவார். இதுகுறித்து ஸ்வேதா மேமன் போலீசில் அளித்த புகாரில், ‘நான் கணக்கு வைத்துள்ள … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல நடிகை!!

உதவியாளர் கொண்டு காலணியை கழற்ற வைத்ததாக பிரபல பாலிவுட் நடிகை தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் சர்ச்சையில் சிக்குவது அடிக்கடி நடப்பதுதான். அண்மையில் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி ஆகிய இருவருக்கும் திருமணமும், அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை பூமி பட்னேகரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது … Read more

மணீஷ் சிசோடியாவிற்கு மார்ச் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்..

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இம்மாதம் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை, சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் 2 நாட்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது. சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். Source link

சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய அறிவுரை: முதல்வருக்கு விமான போக்குவரத்து அமைச்சர் கடிதம்

டெல்லி: சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய இந்தியவிமான நிறுவங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டானின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.   சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தினை தொடங்கிடத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் … Read more

ஏப்ரல் 1 முதல் மீண்டும் உயர்கிறது டோல்கேட் கட்டணம்?.. ஒன்றிய அரசின் முடிவால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வழிச்சாலையில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள். ஆண்டுக்கொரு முறை சுங்கக் கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட  … Read more

நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் சிறுநீர் கழித்த இந்திய மாணவர் கைது

புதுடெல்லி: நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது இந்திய மாணவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.16 மணிக்கு நியூயார்க்கிலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 21 வயது ஆர்யா வோஹ்ரா என்ற மாணவரும் பயணம் செய்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஆர்யா வோஹ்ரா அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார். விமானத்தில் மது அருந்திய ஆர்யா சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அருகில் … Read more

எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது சிக்கல்.. கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர், பிளாஸ்டிக் பொருட்கள் பறந்ததன் காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கோடை காலத்தில் வழக்கறிஞர்களுக்கு கருப்பு கவுன் கட்டாயமில்லை: டெல்லி ஐகோர்ட்

டெல்லி: கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணியதேவையில்லை என்று டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என்று டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே பல நோய்களையும் கொண்டு வரும். ஆண்டின் மற்ற … Read more

உத்தரகாசியில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 முறை நிலநலடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சமயலறையில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்து சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5 புள்ளிகளாக பதிவாகியது. உத்தகாசி மாவட்டத்தின் பத்வாரி … Read more