“காங். செயற்குழு உறுப்பினர்களில் பாதி பேரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்” – ப.சிதம்பரம் யோசனை
புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு (Congress Working Committee) உறுப்பினர்களில் பாதி பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்து இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாம் என காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்தி … Read more