இந்திய நீதித்துறை, ஜனநாயகம் குறித்து நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது: ஒன்றிய சட்ட அமைச்சர் கருத்து

புதுடெல்லி: இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக உலகிற்கு தவறாக சொல்ல முயற்சிகள் நடப்பதாக ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய வழக்குரைஞர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக சிலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தவறான தகவல்களையும் சொல்ல முயற்சி செய்கிறார்கள். நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்பது தெளிவு. அமெரிக்காவை மிகப் பழமையான ஜனநாயக … Read more

இந்திய நீதித்துறை, ஜனநாயகம் குறித்து நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது: ஒன்றிய சட்ட அமைச்சர் கருத்து

புதுடெல்லி: இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக உலகிற்கு தவறாக சொல்ல முயற்சிகள் நடப்பதாக ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய வழக்குரைஞர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக சிலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தவறான தகவல்களையும் சொல்ல முயற்சி செய்கிறார்கள். நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்பது தெளிவு. அமெரிக்காவை மிகப் பழமையான ஜனநாயக … Read more

இந்தியாவில் 2 கோடி பெண்களுக்கு உடல் பருமன்: மகாராஷ்டிரா அமைச்சர் தகவல்

ஜல்கான்: இந்தியாவில் 2 கோடி பெண்கள் உடல் பருமனுடனும், 98 லட்சம் ஆண்கள் உடல் பருமனுடன் இருப்பதாக மகாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த உடல் பருமன் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ‘உடல் பருமனே பல நோய்களுக்கும் மூல காரணமாக உள்ளது. இந்தியாவில் 98 லட்சம் ஆண்களும், 2  கோடி பெண்களும் உடல் பருமனால் … Read more

வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு பூசாரியான இளைஞர்!!

வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக லட்சக் கணக்கில் சம்பவம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வேலையை உதறிவிட்டு தற்போது கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். கேரளாவை சேர்ந்த சாந்தனு (33) என்ற இளைஞர் நாகர்கோயிலில் உள்ள பொறியில் கல்லூரியில் பி.இ. கம்ப்யூடர் சயின்ஸ் பட்டம் பெற்று மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். இவர் மனைவி தேவிகா மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு வேலையை விட்டுவிட்டு கோயிலில் … Read more

பாதுகாப்பு அமைச்சக ரகசிய ஆவணங்களை திருடியதாக இளைஞர் கைது..

கர்நாடகாவிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான அலுவலகம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய இளைஞர் ஒருவர், அங்குள்ள ரகசிய ஆவணங்களை செல்போனில் புகைப்படங்களாக எடுத்து வெளிநாட்டு ஏஜன்சிக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூர் அடுத்த பைரகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற அந்த இளைஞர், பொறியியல் முடித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் உதயகுமார். இந்த நிலையில், அவர் பணியாற்றிய அலுவலகத்தின் இணைய சர்வரை ஹேக் செய்யும் முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. அது குறித்து … Read more

உலகிலேயே முதன்முறையாக நெடுஞ்சாலையில் இரும்புக்கு பதிலாக மூங்கில் விபத்து தடுப்பு: மகாராஷ்டிராவில் அறிமுகம்

புதுடெல்லி: உலகிலேயே முதன் முறையாக இரும்புக்கு பதிலாக மூங்கில் விபத்து தடுப்பு மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் ஓரங்களில் பொதுவாக இரும்பிலான விபத்து தடுப்புகள் காணப்படுகின்றன. ஆனால் உலகிலேயே முதன்முறையாக சாலையின் இருபுறமும் மூங்கில் விபத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் சந்திரபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களில் உள்ள வாணி-வரோரா தேசிய நெடுஞ்சாலையில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒன்றிய ெநடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்: நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்ப்பதற்காக 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு … Read more

சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் கடிதம்: காங்கிரஸ் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிர்கட்சியின் 9 தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பெயர் இடம்பெறவில்லை. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்னையை எழுப்பி வருகின்றன. இந்நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை தவறாக பயன்படுத்துவதாக கூறி 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் … Read more

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கம் திட்டம் தொடங்கிவைப்பு..

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லத்லி பஹ்னா யோஜனா எனப்படும் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்மூலம் 23 வயது முதல் 60 வயது வரையிலான, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் மற்றும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு குறைவாக உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. Source link

நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

இளநிலை நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விற்கு விண்ணப்ப நடைமுறை நாளை முதல் தொடங்குகிறது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை/முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் மூலம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது. … Read more

‘பாஜகவில் இணைந்துவிட்டால் உத்தமர்களா.?’ – பிரதமருக்கு எதிர்கட்சிகள் கடிதம்.!

டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது குறித்து 8 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர் துணை முதல்வராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா. எனவே அவரை தங்கள் பக்கம் இழுத்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வளையாத மணிஷ் … Read more