இந்திய நீதித்துறை, ஜனநாயகம் குறித்து நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது: ஒன்றிய சட்ட அமைச்சர் கருத்து
புதுடெல்லி: இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக உலகிற்கு தவறாக சொல்ல முயற்சிகள் நடப்பதாக ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய வழக்குரைஞர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் நெருக்கடியில் இருப்பதாக சிலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தவறான தகவல்களையும் சொல்ல முயற்சி செய்கிறார்கள். நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்பது தெளிவு. அமெரிக்காவை மிகப் பழமையான ஜனநாயக … Read more