‘பாஜகவில் இணைந்துவிட்டால் உத்தமர்களா.?’ – பிரதமருக்கு எதிர்கட்சிகள் கடிதம்.!
டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது குறித்து 8 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர் துணை முதல்வராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா. எனவே அவரை தங்கள் பக்கம் இழுத்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வளையாத மணிஷ் … Read more