ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், இனி இவை கூடுதலாக கிடைக்கும்
இமாச்சலப் பிரதேசத்தில் ரேஷன் கார்டு: இமாச்சல பிரதேசத்தில் உள்ள 19.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர் குடும்பங்களுக்கு அரசு ஜாக்பாட் பரிசுகளை தற்போது வழங்கியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான ரேஷன் ஒதுக்கீட்டை இப்பொது அரசாங்கம் உயர்த்தியுள்ளது. அந்தவகியில் இந்த மாதம் முதல் ரேஷன் டிப்போக்களில் நுகர்வோருக்கு 15 கிலோ தரமான கோதுமை மாவு மற்றும் 8 கிலோ அரிசி வழங்க இமாச்சலப் பிரதேச அசரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்த அளவு அதிகரிப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு, நுகர்வோருக்கு … Read more