பொதுக்குழுவுக்கு அதிகாரம்: பழனிசாமி தரப்பு வாதம்

டெல்லி: தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்ல நேரிடும் என பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்வது மிகவும் சிரமம் என்பதால்தான் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளன என்று பழனிசாமி கூறியுள்ளார்.

பெங்களூருவில் மெட்ரோ ரயில் பில்லர் சரிந்து விழுந்து தாய், 2 வயது குழந்தை உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பில்லர் ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் தாயும், அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர். பெங்களூருவில் இரண்டாம் கட்ட(Phase 2B) மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் வரை பில்லர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெங்களூரு விமான நிலையம் வரை இந்த ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், கல்யாண் நகரில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் … Read more

மிஷன் 2024: களமிறங்கும் ’ லோக்சபா பிரவாஸ்’… தேர்தலுக்கு பாஜகவின் மெகா திட்டம்!

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் விஷயம் 2024 மக்களவை தேர்தல். ஏனெனில் இதுதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அசுர பலத்துடன் திகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்த்து களமிறங்க வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை. பலம் வாய்ந்த கூட்டணியும் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை. பாஜக வகுத்த வியூகம் இதனால் மீண்டும் பாஜகவே வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் பிராந்திய கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் தென் மாநிலங்கள், … Read more

நடப்பாண்டு பட்ஜெட்டில் சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்..!

நடப்பாண்டு பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மின்னணு, பிளாஸ்டிக் உள்ளிட்ட 35 பொருட்களின் விலை கணிசமாக உயரும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் இறக்குமதியை அதிகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நடப்பாண்டு பட்ஜெட்டில், தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள் ஆகியவற்றின் விலையை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  Source link

காக்கி நிற அரை டிரவுசர்கள் அணிந்தவர்கள் தான் இந்த 21ம் நூற்றாண்டின் கௌரவர்கள்: ஆர்.எஸ் .எஸ் அமைப்பு குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

அரியானா: காக்கி நிற அரை டிரவுசர்கள் அணிந்தவர்கள் தான் இந்த 21ம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்று ஆர்.எஸ் .எஸ் அமைப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார். இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அரியானாவில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் நடந்த பொது கூட்டத்தில் பேசினார். அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து கடுமையாக சாடியவர். பஞ்சபாண்டவர்கள் எவர் மீதாவது வெறுப்பை உமிழ்ந்தார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா என்று கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பினார். … Read more

குடும்ப வன்முறை தொடர்பாக 2022-ம் ஆண்டு 6,900 வழக்கு

புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளிவிவரம் வருமாறு: கடந்த 2022-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 30,900- வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 6,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது மொத்த வழக்குகளில் 23 சதவீதமாகும். கடந்த 2020-ம் ஆண்டு பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 23,700 ஆக இருந்தது. அதன்பின், கரோனா வைரஸ் பரவல் காலத்தில் 2021-ம் ஆண்டு 30 சதவீதம் உயர்ந்து புகார்களின் … Read more

9 மாதங்களில் ரூ.20,000 கோடி மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி: ஐபோன் ஏற்றுமதி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

டெல்லி: நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி ரூ.20,000 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்து விநியோகத்தை ஈடுகட்ட முடிவு செய்தது. இதனால், இந்தியாவில் அதன் உற்பத்தியாளர்களிடம் அதன் முதலீடுகளை அதிகரித்து ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டது. அதன்படி பாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ரூ.8,000 கோடி மதிப்பிலான … Read more

நிலவெடிப்பால் பாதிக்கப்பட்ட ஜோஷிமத் நகரம்: சேதமடைந்த கட்டிடங்கள் இன்று இடிப்பு

ஜோஷிமத்: நிலவெடிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஷிமத் நகரத்தில் அதிகம் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், ஹோட்டல்களை இடிக்கும் பணி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஜோஷிமத் தொடர் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் நிலச்சரிவு, நிலவெடிப்பு பாதிப்புகள் காரணமாக அந்நகரம் ஆபத்தான பகுதி, ஆபத்து உருவாகும் பகுதி, முற்றிலும் பாதுகாப்பான பகுதி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் … Read more

உத்தராகண்டில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்: ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணியை சமோலி மாவட்ட நிர்வாகம் இன்று தொடங்குகிறது. மலையூர் நகரமான ஜோஷிமத் நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் அதிகமாக ஏற்படும் பகுதியாகும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஜோஷிமத் நகரத்தின் ஒரு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதையுண்டு வருகிறது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களில் இருந்து சுமார் 4000 பேர் பாதுகாப்பான … Read more

ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு நாள் அன்னபிரசாத நன்கொடை ரூ.33 லட்சம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பின்னர், 1983-ல் முதல்வர் என்.டி. ராமா ராவ் ஆட்சி காலத்தில்தான் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது. இலவச அன்னதானம் ஸ்ரீவெங்\கடேஸ்வரா அன்னதான திட்டமாக செயல்பட தொடங்கியது. பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டி பணத்தில் அன்னபிரசாத திட்டம் செயல்பட வேண்டுமென திட்டம் வகுக்கப்பட்டது. திருமலையில் உள்ள தரி தண்டி வெங்கமாம்பா உணவு பரிமாறும் மையத்தில் … Read more