காதல் விவகாரம்.. தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை..!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த ஊழியப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் வஸ்மிதா (21). ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து விட்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வஸ்மிதா வீட்டின் அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் சந்தேகம் அடைந்த முருகன் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் … Read more