'நடுங்கும் குளிரிலும் நான் ஏன் டி-ஷர்ட் மட்டுமே அணிகிறேன்…' – மனம் திறந்த ராகுல் காந்தி
சண்டிகர்: ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது நடுங்கும் குளிரிலும் டிஷர்ட் மட்டுமே அணிந்து செல்வது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனது யாத்திரையை ஒட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி அதற்கான விளக்கத்தை நல்கியுள்ளார். அவர் பேசியதாவது: நடுங்கும் குளிரிலும் நான் ஏன் டிஷர்ட் மட்டுமே அணிகிறேன் என்று விமர்சனங்கள் எழுகின்றன. அதற்கு நானே விளக்கம் தருகிறேன். நான் யாத்திரையை தொடங்கும்போது வெப்பமான வானிலையே இருந்தது. ஆனால் நான் பல மாநிலங்களைக் கடந்து … Read more