2-1 என தொடரை வென்றது இந்தியா பேட்டிங் எவ்வளவு எளிது என சூர்யாவின் அதிரடி காட்டுகிறது: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
ராஜ்கோட்: இந்தியா -இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வதுபோட்டியில் இலங்கையும் வெற்றிபெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றிரவு ராஜ்கோட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் இந்தியா 5விக்கெட் இழப்பிற்கு 228 ரன் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் நாட் அவுட்டாக 51 பந்தில், 7பவுண்டரி,9 சிக்சருடன் 112ரன் விளாசினார். சுப்மான்கில் 46(36பந்து),ராகுல்திரிபாதி 35(16பந்து), … Read more