மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு வைத்துக் கொள்வது சரியா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடெல்லி: மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு வைத்துக் கொள்வது தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் குஷ்பூ சைஃபி என்ற பெண் தொடுத்த திருமண பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கில், கடந்த மே 11ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர் மற்றும் சி. ஹரிசங்கர் ஆகியோர் அளித்த வெவ்வேறு தீர்ப்பால் இதுதொடர்பாக மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், … Read more