பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபல யூடியூபர்! காரணம் என்ன?

பிபிசி ஆவணப்படம் தொடர்பாக தாம் தெரிவித்த சொந்த கருத்துக்கு பிரபல யூடியூபர் மதன் கௌரி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். 2002இல் நிகழ்ந்த பிபிசி கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆவணப் படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்காணமாக, மத்திய அரசுக்கு பலரும் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். … Read more

அரியானா சோனிபட்டியல் இன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருந்த பாஜக பொதுக்கூட்டம் ரத்து

அரியானா: அரியானா சோனிபட்டியல் இன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருந்த பாஜக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இயக்கத்துக்கு அனுமதி கிடைக்காததால் பொதுக்கூட்டம் ரத்தானது

கரோனா தடுப்பூசி | நாடு முழுவதும் 220.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன: மத்திய அரசு

புதுடெல்லி: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.17 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த … Read more

நாளையுடன் நிறைவடையும் ராகுல் யாத்திரை; பங்கேற்கும் எதிர்கட்சிகள் லிஸ்ட்.?

‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் யாத்திரை நடைபெற்று வருகிறது. … Read more

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் தொடங்கியது

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் தொடங்கியது. படைகள் பாசறை திரும்பும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை காண குவிந்துள்ளனர். டெல்லி கடமை பாதையில் ராணுவம் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.ராணுவம் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியில் 29 வகையான இசை வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. படைகள் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியில் … Read more

கிருஷ்ணரும் அனுமனும் தான் உலகின் மிகப்பெரிய ராஜதந்திரிகள்; அமைச்சர் ஜெய்சங்கர்.!

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆங்கிலப் புத்தகமான “The India Way: Strategies for an Uncertain World” என்ற புத்தகத்தை மராத்தியில் ‘பாரத் மார்க்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பதற்காக புனேவில் இருந்தார். ஜெய்சங்கரின் புத்தகத்தின் மராத்தி பதிப்பை மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கள் பேசுகையில், ‘‘வெளிநாட்டுப் பத்திரிகைகளைப் படித்தால், இந்து தேசியவாத அரசு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ கிறித்தவ தேசியவாதி என்று சொல்லமாட்டார்கள். … Read more

வானில் பறந்துகொண்டிருந்தபோது எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி – பயணி மீது வழக்குப்பதிவு..!

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கால வழியை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ 6E 5274 விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பாக வானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவர் அவசரகால வழியை திறக்க முயன்றுள்ளார். அதனை கவனித்த விமான ஊழியர்கள் பயணியை எச்சரித்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில், சம்பத்தப்பட்ட பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்திரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். Source … Read more

ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகிறது. பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

உத்திரமேரூர் கல்வெட்டு சுவாரஸ்யம்…. மான் கி பாத்-ல் பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்திரமேரூர் கல்வெட்டு குறித்து குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி, ‘மான் கி பாத்’ (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்தாண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் அனைவருடனும் மீண்டும் ஒருமுறை பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜனவரி 26ஆம் தேதி அணிவகுப்பின்போது கர்தவ்யா பாதையைக் கட்டிய … Read more

பிபிசி ஆவணப்படம் விவகாரம்; நாட்டை பிளவுபடுத்த சதி என பிரதமர் குற்றச்சாடு.!

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான பிபிசியின் ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் , கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் நேரடி காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதையடுத்து, இந்த … Read more