தரைதட்டிய கங்கா விலாஸ் சொகுசு கப்பல்… பயணிகளின் நிலை என்ன?

கங்கா விலாஸ் எனும் உலகின் மிக நீண்ட கப்பல ப.யணத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் வரை, கங்கை நதியில் கொகுசு கப்பலின் பயணம் தொடங்கி உள்ளது. இந்த பயணம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களாகவே ஆகி உள்ள நிலையில், கங்கா விலாஸ் சொகுசு கப்பல் இன்று தரை தட்டியது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பீகார் மாநிலம் சாப்ரா … Read more

எங்கெங்கு காணினும் ஐயப்ப சரணம்… சபரிமலையில் பக்தர்களை மகிழ்விக்க நடனம் ஆடிய நடிகர்!

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான பக்தர்களின் தரிசனத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது என்பதால், அங்கு கூட்டம் அலைமோதி வருகிறது. சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் தரிசனம் முடிந்த டிசம்பர் 27ஆம் தேதி வரை 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் முடித்துள்ளனர். தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் வருகை … Read more

தரைதட்டி நின்றது பிரதமர் தொடங்கி வைத்த கப்பல்!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ஆம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி வங்கதேசம் வழியாக 5 மாநிலங்களைக் கடந்து 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் மேற்கொண்டு அசாமில் இருக்கும் திப்ருகர் துறைமுகத்தை அடைகிறது. இந்த பயணத்தின் 51 நாட்களில், உலக பாரம்பரியமான இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி … Read more

பள்ளிக் கல்வி விவகாரம்: டெல்லி துணைநிலை ஆளுநர் இல்லம் நோக்கி முதல்வர் கேஜ்ரிவால், எம்எல்ஏக்கள் பேரணி

புதுடெல்லி: டெல்லியின் பள்ளி ஆசிரியர்கள் பின்லாந்து சென்று பயிற்சி பெறும் மாநில அரசின் முடிவில் ஆளுநர் தலையீடு செய்வதை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆளுநர் இல்லம் நோக்கி திங்கள்கிழமை பேரணியாகச் சென்றனர். டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக பின்லாந்து அனுப்ப திட்டமிட்டிருந்தது. மாநில அரசின் இந்த முடிவில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தகாக கூறப்படுகிறது. இந்த விவாகரம் ஆளுநர் – முதல்வருக்கு இடையேயான மோதல் … Read more

2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி? பாஜகவின் மெகா மாஸ்டர் பிளான் இதுதானாம்!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் அரசியல் கட்சிகள் தற்போதி்ல் இருந்தே ஆயத்தமாகி வுருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்ப்பதா அல்லது மூன்றாவது அணி அமைப்பதா என பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். மூன்றாவது அணி அமைப்பது வேஸ்ட்… பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உடன்தான் கரம் கோர்க்க வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன. தமி்ழ்நாட்டை பொறுத்தவரை பாஜக … Read more

அக்னி வீரர்கள் ஆயுதப்படையை வலுப்படுத்துவார்கள் – பிரதமர் மோடி

முன்னோடி திட்டமான அக்னிபாதை திட்டம், நாட்டின் ஆயுதப்படைகளை வலுப்படுத்துவதுடன், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள வீரர்களை தயார்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அக்னிபாதை திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் தேர்வான முதல் அக்னி வீரர்கள் குழு, பயிற்சியை தொடங்கவுள்ள நிலையில், வீரர்கள் மத்தியில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அக்னி வீரர்கள், ஆயுதப்படையை இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவுசார்ந்ததாகவும் உருவாக்குவார்கள் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். Source link

9 வயது சிறுமியை சீரழித்த இரண்டு சிறுவர்கள்!!

பக்கத்து வீட்டு சிறுவர்கள் இரண்டு பேர் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனை அறிந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால், சிறுமியை இரண்டு சிறுவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், … Read more

மக்களவையில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் – செந்தில் குமார், தனுஷ் குமார் சிறப்பிடம்!

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் செயல்பாட்டு அளவில் தருமபுரி எம்.பி செந்தில் குமாரும், தென்காசி எம்.பி தனுஷ் குமாரும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளதாக மக்களவை செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. புள்ளி விவரங்கள் அளிப்போர் யார்? – எம்.பிக்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து அவற்றை இணையத்தில் (www.prsindia.org) பதிவேற்றி வருகிறது. பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் … Read more

கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த வழக்கு!

நாட்டில் பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள பழமையான வழக்குகளில் ஒன்றில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த வாரம், இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற பிரிவு ஒன்று பழமையான இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, 1951ம் ஆண்டு வழக்கு முதலில் தாக்கல் செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார் என்பது கூடுதலான சுவாரஸ்ய தகவல். முன்னாள் பெர்ஹாம்பூர் வங்கி லிமிடெட் கலைக்கப்பட்டது தொடர்பான … Read more

டெல்லியில், சட்டமன்ற கூட்டத் தொடரில் கையில் ஆக்சிஜன் சிலிண்டர், முகத்தில் முகக்கவசத்துடன் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள்..!

டெல்லியில், சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் சிறிய அளவிலான ஆக்சிஜன் சிலிண்டரை கையில் வைத்திருந்ததோடு, ஆக்சிஜன் ஏற்றும் முகக்கவசத்தை அணிந்திருந்தனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சனைக்கு அரவிந்த்கெஜ்ரிவால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், டெல்லியின் 2 கோடி மக்களின் குரலை சட்டசபையில் எழுப்புவதற்காகவும் இவ்வாறு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தா கூறினார்.         Source link