Budget 2023: வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முக்கியத்துவம், இளைஞர்களுக்கு சூப்பர் செய்தி!!

பட்ஜெட் 2023: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. வருமான வரி விலக்கு முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்துத் துறையினரும் இந்த பட்ஜெட்டில் நிவாரணத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறிப்பாக வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓ பி.கோபகுமார், 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள … Read more

குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் 901 காவலர்களுக்கு ஜனாதிபதி காவல் பதக்கங்கள் அறிவிப்பு

டெல்லி: ஆண்டுதோறும் குடியரசு நாளன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட‌ மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும். சிறந்த சேவைக்கான ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு … Read more

பிஹாரை அடுத்து உ.பி.யிலும் ‘ராம்சரித்மானஸ்’ சர்ச்சை – சமாஜ்வாதி மூத்த தலைவர் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்துக்களின் புனித நூலான ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பிஹாரை தொடர்ந்து உ.பி.யிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நூலை அவமதித்த சமாஜ்வாதி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத அறிஞரும் ராம பக்தருமான துளசிதாசரால் 15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது ராம்சரித்மானஸ். அவதி மொழியில் கவிதை நடையில் எழுதப்பட்ட இந்தநூலை இந்துக்கள் புனித நூலாகக்கருதி தங்கள் பூஜை அறையில்வைத்து பூஜிக்கின்றனர். இந்நூல் குறித்து உ.பி. தலித்சமூகத்தின் முக்கியத் தலைவருமான சுவாமி பிரசாத் … Read more

திக் விஜய் சிங்குக்கு பதிலடி வீடியோ வெளியிட்ட சட்ட அமைச்சர்

புதுடெல்லி: ஜம்முவில் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், பாலகோட் தாக்குதல் குறித்த ஆதாரங்களை அரசு வெளியிடவில்லை, பொய்களை மட்டுமே வைத்து பாஜ ஆட்சி செய்கிறது என்று விமர்சித்து இருந்தார். இந்நிலையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னாள் விமான படை அதிகாரி ரகுநாத் நம்பியாரின் வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவில் விமானப்படை மார்ஷல் ரகுநாத் நம்பியார், ‘‘பாலகோட் தாக்குதல் அமோக வெற்றி பெற்றது. தாக்குதலை நடத்திய … Read more

10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு – மனநலம் குன்றியவரை தேடும் பெங்களூர் போலீஸார்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றான கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பூ, காய்கறி, பழம், துணி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கே.ஆர்.மார்க்கெட் சாலை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்றுகாலையில் கே.ஆர்.மேம்பாலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோட் சூட் அணிந்து அவரது கழுத்தில் பெரிய கடிகாரத்தையும் தொங்கவிட்டிருந்தார். திடீரென மேம்பாலத்தில் சென்ற வாகனங்களை நிறுத்திய அவர், தனது பையில் இருந்த … Read more

பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தைத் திரையிட எதிர்ப்பு – மாணவர்கள் மோதல்

டெல்லி ஜவகர்லால் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்ட போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். பிபிசியில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட முயன்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்களின் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க நள்ளிரவில் ஏராளமான மாணவர்கள் ஊர்வலமாக காவல்நிலையத்தை நோக்கி நடந்து சென்றனர். Source link

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு: தலைமை நீதிபதி உத்தரவு

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அண்மையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருந்தார். முதல் கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று … Read more

பாஜக, ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அவையில் தொடர் அமளி – டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்றபோதிலும் பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்து … Read more

ஜெயலலிதாவின் நகைகள், சேலைகள், செருப்புகளை ஏலம் விட நடவடிக்கை – பெங்களூரு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் மற்றும் சால்வைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், நகைகள், செருப்புகள், சேலைகள் கடந்த 27 வருடங்களாக கர்நாடக கருவூலத்தில் உள்ளன. அவற்றை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராமச்சந்திர டி.ஹுத்தார், கர்நாடக உயர் … Read more

உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் லக்னோவில் உள்ள வாசிர் ஹசன்கஞ்ச் சாலையில் நேற்று குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.