கேரளாவில் தொடரும் சோகம்..!! பிரியாணி சாப்பிட்ட 13 மாணவர்கள், ஒரு ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் கொடுமண்ணில் உள்ள கேரமல் என்ற ஹோட்டல் வெள்ளிக்கிழமை மாலை சந்தனப்பள்ளியில் உள்ள ரோஸ் டேல் ரெசிடென்ஷியல் சீனியர் செகண்டரி பள்ளியில் 200 சிக்கன் பிரியாணி தயார் செய்தது. அந்த உணவை உட்கொண்ட அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர், 13 மாணவர்கள் சிகிச்சைக்காக மூன்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். ஐந்து ஆசிரியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். காலை 11 மணிக்கு பள்ளிக்கு பிரியாணி கொண்டு வரப்பட்டதாகவும், மாலையில் தான் பிரியாணி … Read more