வருகிற குடியரசு தினம் முதல் ‘இன்கோவாக்’ நாசில் தடுப்பூசி: பாரத் பயோடெக் தலைவர் தகவல்
போபால்: வரும் 26ம் தேதி முதல் பாரத் பயோடெக்கின் நாசில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று அதன் தலைவர் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இந்திய சர்வதேச அறிவியல் விழாவில், பாரத் பயோடெக் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா பேசுகையில், ‘கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லும்பி தோல் நோய்க்கான தடுப்பூசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசில் தடுப்பூசி (இன்கோவாக்) வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று … Read more