வருகிற குடியரசு தினம் முதல் ‘இன்கோவாக்’ நாசில் தடுப்பூசி: பாரத் பயோடெக் தலைவர் தகவல்

போபால்: வரும் 26ம் தேதி முதல் பாரத் பயோடெக்கின் நாசில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று அதன் தலைவர் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இந்திய சர்வதேச அறிவியல் விழாவில், பாரத் பயோடெக் நிறுவன  தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா பேசுகையில், ‘கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லும்பி தோல் நோய்க்கான தடுப்பூசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்.  மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசில் தடுப்பூசி (இன்கோவாக்) வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று … Read more

தீவுகளுக்கு வீரர்களின் பெயர்களை சூட்ட உள்ள பிரதமர்!!

அந்தமான் – நிகோபார் தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி நாளை சூட்டுகிறார். ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி மாவீரர்களின் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக படை திரட்டி போராடிய மாவீரர் போஸ் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த வருட பராக்ரம் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் கலந்து கொள்கிறார். நாளை … Read more

21 தீவுகளுக்கு நாளை பெயர்சூட்டும் விழா – பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடி நாளை சூட்டுகிறார். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23, பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் டெல்லியில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத … Read more

‘படத்தை ஓடவிடுங்க சார்..!’- அஸ்ஸாம் முதல்வருக்கு போன் போட்ட ஷாருக்கான்.!

அஸ்ஸாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாகவும், தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் நாடுமுழுவதும் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தநிலையில் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் … Read more

காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை பயணம்’..!

ஜம்மு காஷ்மீரில் நேற்று அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புகளால், இன்று உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை அங்கு மேற்கொண்டார். ஹிராநகரிலிருந்து டக்கர் ஹவேலிவரை சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபயணம் செல்வதால், அவரையும், அவருடன் செல்லும் காங்கிரஸ் பிரமுகர்களையும் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை பயணத்தை வரும் 30ஆம் தேதி காஷ்மீரில் ராகுல் காந்தி நிறைவுசெய்கிறார். Source link

திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதிகளவு பக்தர்கள் வருகையால் தினமும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருமலையில் விமானங்கள் பறக்கவும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த தடை மற்றும் பலத்த பாதுகாப்பை … Read more

''உச்ச நீதிமன்றத்தைவிட உயர்வானது பிபிசி என்ற நினைப்பு சிலருக்கு இருக்கிறது'': கிரண் ரிஜிஜூ விமர்சனம்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தைவிட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் கண்ணியமானவை அல்ல என்று மத்திய வெளியறவு அமைச்சகம் விமர்சித்தது. இந்த ஆவணப்படங்களை ஆதரித்து சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் … Read more

உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே முற்றும் போர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு..!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 9.078 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 505.519 பில்லியன் டாலர்களாகவும், தங்கம் கையிருப்பு 1.106 டாலர்கள் அதிகரித்து 42.890 பில்லியன் டாலர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஜம்முவில் நள்ளிரவு வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயம்: 24 மணி நேரத்தில் 3 சம்பவம் நடந்ததால் பதற்றம்

ஜம்மு: ஜம்முவில் நள்ளிரவு நடந்த வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயமடைந்தார். 24 மணி நேர இடைவெளியில் 3 வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நர்வால் பகுதியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் நேற்று காலை 15 நிமிஷங்கள் இடைவெளியில் இரட்டைக் குண்டுவெடிப்பு நடந்தது. … Read more