ஆந்திர மாநிலம் நெல்லூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழப்பு
ஆந்திர: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் ஏலுரு மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி ராவ் என்று தெரிய வந்துள்ளது. 2 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.