மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க சதி: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாக பிரிக்க சிலர் சதி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடியா மாவட்டம் ரணகாட்டில் இன்று நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது: பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை இலக்காகக் கொண்ட குற்றச்சாட்டுகளில், அமைதியின்மையை உருவாக்கி, மாநிலத்தை இரண்டாக பிரிக்க ஒரு பிரிவினர் … Read more