ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில், நிறுவனங்கள் பதில் மனு!

தற்பொழுது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், சட்ட திருத்தம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு காலாவதி ஆகிவிட்டது, எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை என ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து … Read more

இந்தியாவிற்கு எதிராக செயல்பட ‘அல்கொய்தா’ இணையதளத்திற்கு மொழிப்பெயர்ப்பாளர் தேவையாம்!; மாநில அரசுகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதற்காக அல்கொய்தா அமைப்பின் ஆதரவு இணையதளத்திற்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘அல் கொய்தா’ என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய பிரிவாகக் கருதப்படும் இஸ்லாமிய மொழிபெயர்ப்பு மையம் (ஐடிசி), இந்தியாவிற்கு எதிராக ‘ஜிகாத்’ என்ற புதிய சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள தகவலில், ‘இந்திய முஸ்லீம் இளைஞர்களை ‘ஜிகாதி’ … Read more

டெல்லி தமிழர்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார்? – டெல்லியில் குஷ்பு பரப்புரை

டெல்லி தமிழர்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார்? சாராயதில் மட்டும் பை ஒன் கேட் ஒன் கொடுத்து அனைவரையும் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆக்குகிறார் என டெல்லி பரப்புரையில் பாஜக நிர்வாகி குஷ்பு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக – ஆம் ஆத்மிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மீது உழல் குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக … Read more

கலவரக்காரர்களுக்கு 2002 பாடம்..குஜராத்தில் நிலையான அமைதி..அமைச்சர் அமித் ஷா பேச்சு.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 … Read more

மியான்மர், கம்போடியாவிற்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350 இந்தியர்கள் மீட்பு; வெளியுறவு துறை தகவல்

புதுடெல்லி: மியான்மர், கம்போடியா விற்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவு துறை தெரி வித்துள்ளது.  இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நிருபர்களிடம் கூறுகையில், ‘மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில்  200 பேர் மியான்மரிலிருந்தும், 100 பேர் கம்போடியாவிலிருந்தும், 64 பேர்  லாவோஸிலிருந்தும் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. தாய்லாந்தில் சிலர் போலீஸ் காவலில் … Read more

சிறுநீர் குடிக்க வைத்து, காலணிகளால் மாலை போட்டு – ராஜஸ்தானில் மற்றொரு சாதிய வன்கொடுமை

ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவரை தாக்கி, சிறுநீர் குடிக்க வைத்து, காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது தலித் வன்கொடுமை சம்பவம் இதுவாகும்.  38 வயதான பாரத் குமார் என்பவர், மின்சார வேலைகள் செய்து கொடுத்துள்ளார். தான் செய்த வேலைக்காக ஊதியமாக ரூ. 21,100 பில் போட்டுள்ளார். ஆனால் அவருக்கு ரூ.5000 மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19 அன்று, அவர் மீதமுள்ள … Read more

டெல்லி மாநகராட்சி தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட தடை

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் வரும்  டிசம்பர் 4ம் தேதியும், டிசம்பர் 7ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 181  வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களில்  வெற்றி பெற்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வரும் டிசம்பர் 4ம் தேதி காலை 8 … Read more

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு! தொற்றுப் பரவலை தடுக்கும் பணி தீவிரம்!

சபரிமலையில் ஐந்து போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மழை ஓய்ந்து நல்ல வெயில் அடிக்கும் சூழலில் சின்னம்மை பரவி வருவது தெரிய வந்துள்ளது. சபரிமலை மணடல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைத்திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா கால கட்டுபாடுகள் எதுவும் இல்லாததால் பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிந்து வரும் நிலையில், தற்போது பாதுகாப்பிற்கு போடப்பட்டிருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை … Read more

இது கதை அல்ல நிஜம்..!! ஒரு முழு ரயில் எஞ்சினையே களவாடிய பலே திருடர்கள்..!!

பீகார் மாநிலத்தில் வறுமை காரணமாக அம்மாநில மக்கள் நாடு முழுவதும் புலம் பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். உடம்பு வளைந்து வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் அங்கேயே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள். அப்படி திருட்டு தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கூறிய வாக்கு மூலத்தைக் கேட்டு போலீசார் ஆடிப்போயுள்ளனர். விசாரணையில், பரௌஹ்னி நகரில் க்ரஹாரா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் டீசல் எஞ்சினையே பார்ட் … Read more

அவருக்கு வயசாயிடுச்சி… சந்திரபாபு நாயுடுவை வீட்டில் ரெஸ்ட் எடுக்க சொல்லும் ரோஜா!

ஆந்திர மாநிலம், குண்டூரில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் குப்பம் தொகுதி எம்எல்ஏவும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ அரசில் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இருக்கும் நடிகை ரோஜா பேசினார். அப்போது அவர், ‘ தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுப்பது அவருக்கும் நல்லது; மாநில மக்களுக்கும் நல்லது. அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் -இறால் … Read more