சபரிமலையில் சின்னம்மை நோய்; ஐயப்ப பக்தர்களுக்கு திடீர் உத்தரவு!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் உள்ளது. இந்த கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த 16ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகின்றனர். சபரிமலையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கும் நிலையில் கோயில் சன்னிதானத்தில் … Read more