என்னை `புனித அன்னை’ என்று அழைக்க வேண்டும்: பாஜ மூத்த தலைவர் உமா பாரதி விருப்பம்

போபால்: பாஜ மூத்த தலைவருமான உமா பாரதி, ‘இனிமேல் என்னை `புனித அன்னை’ என்று அழைக்க வேண்டும்,’ என்று டிவிட்டரில் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்தவர் உமா பாரதி. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1992ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அமர்கந்த்நாக்கில் சன்னியாசம் பெற்றார். அப்போது, உமா பாரதி என்று இருந்த அவருடைய பெயர் உமா பாரதி என மாற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள … Read more

இரட்டை இன்ஜின் அரசு மோசடி பாஜ.விடம் இருந்து மக்களை காப்போம்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: ‘குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பாஜ.வின் இரட்டை இன்ஜின் அரசு மோசடியில் இருந்து மக்களை காப்போம்,’ என ராகுல் காந்தி தெரிவித்தார். பாஜ ஆட்சி நடக்கும் குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. மும்முனை போட்டி நடக்கும் குஜராத்தில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் பிரசாரத்தில் சூடு பறக்கிறது. இதனிடையே, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் … Read more

குடும்பத்தில் 4 பேரை கொலை செய்த சிறுவன்!!

15 வயது சிறுவன், தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவன், இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவனது தாத்தா, தாய், இளைய சகோதரி மற்றும் அத்தை ஆகியோரை ஈவு இரக்கமின்றி கோடாரியால் வெட்டி படுகொலை செய்தான். பேருந்து நடத்துநராக பணிபுரியும் சிறுவனின் தந்தை காலையில் வீட்டிற்குள் வந்தபோது, அங்கு இரத்தம் சிதறியிருப்பதையும், நால்வரின் உடல் … Read more

டீமானிட்டைசேஷனுக்கு பின்னாலும் இப்படியா.. மக்களிடையே அதிகமாக புழங்கும் ரூபாய் நோட்டுக்கள்!

2022 அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 30.88 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த 4-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 71.84 % அதிகமாகும் . 2016-ம் ஆண்டில் அப்போதைய ரூபாய் நோட்டு புழக்கத்தில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பங்கு சுமார் 86 % … Read more

‘நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்’ நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்று ஏழுமலையானை ஒன்றரை மணி நேரத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு டிக்கெட் மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாஸ் காம்ப்ளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள கோவிந்தராஜ் சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் வழங்கப்படுகிறது. தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமியை தரிசிக்கலாம். ஆனால் இந்த … Read more

கொசுக்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல தாதா!!

சிறையில் கொசு தொல்லை இருப்பதை நிரூபிக்க தாதா ஒருவர் கொசுக்களை பிடித்து பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தார். நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான இஜாஜ் லக்டாவாலா என்பவரை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது மும்பை தலோஜா சிறையில் உள்ள நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறையில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால், கொசுவலை … Read more

ரன்பீர் – ஆலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை!!

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் – ஆலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். ஆலியா பட் கர்ப்பமாகி, மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அவருடன் கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஆலியா பட், எங்கள் குழந்தை, விரைவில் வரவிருக்கிறது என்று … Read more

இவ்வளவு கோடி சொத்துக்களா? – அசரவைத்த திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கை

திருப்பதி திருமலா தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை வெளியிட்டு சொத்துப் பட்டியலை அறிவித்திருக்கிறது. அதில் நிலையான வைப்பு மற்றும் தங்கம் வைப்பு போன்ற அனைத்து தகவல்களையும் விவரமாக தெரிவித்திருக்கிறது. தற்போதைய அறக்கட்டளை வாரியம் 2019 முதல் முதலீட்டு வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளதாக TTD அறிவித்திருக்கிறது. மேலும், TTD-யின் தலைவர் ஆந்திர பிரதேச அரசின் பாதுகாப்பிற்காக திருப்பதி தேவஸ்தானத்தின் உபரி நிதியை முதலீடு செய்ய இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகிவந்த தகவலையும் மறுத்திருக்கிறது. மேலும், உபரி நிதியை திட்டமிட்ட வங்கிகளில் முதலீடு … Read more

சினிமா பாணியில் கார் மீது அமர்ந்து சென்ற பிரபல நடிகர்!!

ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக குண்டூரில் ‘இப்படம்’ என்ற கிராமத்தில் வீடுகள் இடிக்கப்பட்டன. ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து சில காட்சிகள் ஆறுதலும் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் … Read more

'நான் உருவாக்கிய குஜராத்' – தேர்தல் பிரச்சார முழக்கத்தை அறிவித்தார் மோடி

அகமதாபாத்: ‘நான் உருவாக்கிய குஜராத்’ (I have made this Gujarat) என்ற முழக்கத்தை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தந்த பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வல்சட் கிராமம் கப்ரடாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘நான் உருவாக்கிய குஜராத்’ (I have … Read more