'வெற்றி பெறாவிட்டால்..! இதுவே கடைசி' – மனமுருகிய சந்திரபாபு நாயுடு!
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதுவே தனது கடைசித் தேர்தலாக இருக்கும் என, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இருந்து வருகிறது. 175 சட்டப்பேரவைத் … Read more