மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி!!

டெல்லி: தற்போது நாட்டு மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் அச்சிடப்பட்ட பணத்திலிருந்து வங்கியிடம் உள்ள தொகையை கழித்தால் மக்களிடம் உள்ள தொகை தெரியவரும். 2016, நவ.4-ல் நிலவரப்படி ரூ.17.97 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் பொதுமக்களிடம் இருந்தது. 2016 நவ.8-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் கைகளில் இருந்த ரொக்கப்பண மதிப்பு 2017 ஜனவரியில் ரூ.7.8 … Read more

ஏக்நாத் தலைமையில் 2024ல் பேரவை தேர்தல்; துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம்!: பாஜக துணை முதல்வர் பட்னாவிஸ் தடாலடி

மும்பை: எங்களுக்கு துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘உத்தவ் தாக்கரே … Read more

பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை: உபியில் தொடரும் தீண்டாமை..!

கொய்யாப்பழம் பறித்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவர், அந்த பகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் தோட்டத்தில் கொய்யாப்பழம் தொங்குவதை கண்டுள்ளார். நீண்ட நாள் அதை பறிக்க எண்ணிய இவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் யாரும் இல்லை என்று நினைத்து அந்த கொய்யாப்பழத்தை பறித்துள்ளார். இதனை கண்ட மாற்று சமுதாயத்தை … Read more

பதின்ம வயது சிறுவன் தனது தாய், சகோதரி உட்பட 4 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்!

அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான். கொலை வழக்கை வழக்கை விசாரித்து வரும் போலீஸார், பதின்ம வயது சிறுவன் கணினி விளையாட்டுக்கு அடிமையானவன் என்றும், ஆன்லைன் கேமிங் விளையாடுதற்காக அடிக்கடி தனது வீட்டில் பணத்தை திருடி வந்தான் என்றும் கூறினார். பதின்ம சிறுவன் தாத்தா (70), தாய் (32), 10 வயது சகோதரி, அத்தை (42) ஆகியோரை சனிக்கிழமை … Read more

சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் முறைகேடு; பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு; மாஜி ஐஜி: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் மீது இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி-யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த … Read more

ஏழுமலையானுக்கு இவ்வளவு.. சொத்தா?; தெறிக்கவிட்டது திருப்பதி தேவஸ்தானம்!

உலகில் அதிக மக்கள் தினமும் வந்து, சாமி தரிசனம் செய்யும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் விளங்கி வருகிறது. திருப்பதி வந்து, ஏழுமலையானை தரிசித்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என, பரவலாகவே பேசப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் திருப்பதி நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை ஒட்டிய திருவேங்கட மலை மீது ஏழுமலையான் கோயில் உள்ளது. சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வேங்கடாத்ரி ஆகிய 7 மலைகளுக்கு அதிபதி … Read more

நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட், இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அலியா பட் தெரிவித்தார். நிறைமாத கர்ப்பணியான அலியா பட், இன்று காலை 7.30 மணியளவில் மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அலியா பட்டின் தந்தை மகேஷ் பட் … Read more

நமீபியா சிறுத்தைகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி

நமீபியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறுத்தைகளில் இரண்டு ஆண் சிறுத்தைகள், தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வாழ்விடத்தில் விடப்பட்டுள்ளன. சிறுத்தைகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நவீன ஆராய்ச்சியுடன் பாரம்பரிய அறிவு: மத்திய அமைச்சர் பேச்சு!

டேராடூனில் உள்ள உத்தராஞ்சல் பல்கலைக்கழக வளாகத்தில் ஆகாஷ் தத்வா- “ஆகாஷ் ஃபார் லைஃப்” என்ற தலைப்பில் 4 நாள் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இதில், மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டார். மாநாட்டில் உரையாற்றிய அவர், நேற்றைய கற்பனை கதைகளை விஞ்ஞானம் இன்றைய யதார்த்தமாக மாற்றிவிட்டது. எனவே, நவீன ஆராய்ச்சியுடன் பாரம்பரிய அறிவை இணைப்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட பயன்களை வழங்கும் என்றார். இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத்திற்கு … Read more

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஸ்னாய் வெற்றி

அரியானா: அரியானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஸ்னாய் வெற்றி பெற்றார். ஆதம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷை 15,714 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.