மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி!!
டெல்லி: தற்போது நாட்டு மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் அச்சிடப்பட்ட பணத்திலிருந்து வங்கியிடம் உள்ள தொகையை கழித்தால் மக்களிடம் உள்ள தொகை தெரியவரும். 2016, நவ.4-ல் நிலவரப்படி ரூ.17.97 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் பொதுமக்களிடம் இருந்தது. 2016 நவ.8-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் கைகளில் இருந்த ரொக்கப்பண மதிப்பு 2017 ஜனவரியில் ரூ.7.8 … Read more