'ராகுல் காந்தி மீது போலீஸில் புகார் செய்யப்போகிறேன்..' வீர் சாவர்கர் பேரன் அறிவிப்பு
மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார் வி.டி.சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர். ராகுல் காந்தி தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திர போராட்ட வீரர் வீர் சவர்கரை அவமதிப்பதால் போலீஸில் புகார் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “2017ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து எனது தாத்தையை அவமதித்து வருகிறார். வீர் சாவர்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் … Read more