'ராகுல் காந்தி மீது போலீஸில் புகார் செய்யப்போகிறேன்..' வீர் சாவர்கர் பேரன் அறிவிப்பு

மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார் வி.டி.சாவர்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர். ராகுல் காந்தி தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திர போராட்ட வீரர் வீர் சவர்கரை அவமதிப்பதால் போலீஸில் புகார் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “2017ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து எனது தாத்தையை அவமதித்து வருகிறார். வீர் சாவர்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் … Read more

தற்போது மோடி அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது: மும்பையில் ராகுல்காந்தி பேச்சு

மும்பை: 70-வது நாளாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக பேசினார். மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக கடந்த 7-ந் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. ராகுல்காந்தியின் நாடு தழுவிய நடைபயணம் நேற்று 70-வது நாளை எட்டியது. மராட்டியத்தில் அவர் 10-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டார். வாசிம் … Read more

மூணாறு: குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் கொம்பன் காட்டுயானை – உறக்கத்தை தொலைத்த மக்கள்

மூணாறு அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அமைந்துள்ள தலையாறு எஸ்டேட்டின் குடியிருப்பு பகுதிக்குள் இரவில் புகுந்த கொம்பன் காட்டு யானை சர்வ சாதாரணமாக உலா வந்து அப்பகுதிவாசிகளை பீதி அடையச் செய்துள்ளது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கொம்பன் காட்டு யானை, வீடுகளை தொட்டுப் பார்த்துவிட்டு வனத்திற்குள் கிளம்பிச் சென்றது. கொம்பன் காட்டு யானையின் வீதி உலாவை அப்பகுதிவாசிகள் … Read more

ராஜஸ்தான் ஆற்றில் 185 கிலோ வெடிபொருள் மீட்பு

உதய்பூர்: ராஜஸ்தானில் 185 கிலோ ஜெலட் டின் குச்சிகள் அடைக்கப்பட்ட ஏழு சாக்கு மூட்டைகள் சோம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சோம் ஆற்றில், ஒரு பாலத்துக்கு அடியில் ஆழமற்ற தண்ணீரில் 7 சாக்கு மூட்டைகள் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸார் அங்கு சென்று அந்த மூட்டைகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சுரங்கங்களில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் 185 கிலோ இருப்பது தெரியவந்தது. … Read more

ஜல்லிக்கட்டு வழக்கில் 22ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. தமிழக அரசு ஜனாதிபதி ஒப்புதலோடு புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி மீண்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உட்பட 15க்கும் மேற்பட்ட … Read more

மின்னணு சாதனங்களை பழுதுபார்க்க இணையதளம் – மத்திய அரசு விரைவில் அறிமுகம்

புதுடெல்லி: மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், ‘பழுதுபார்ப்பு உரிமை’ கொள்கையை கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இதை அமல்படுத்தும் வகையில், பல்வேறு நிறுவனங்களின் வீட்டு உபயோக மற்றும் மின்னணு சாதனங்களை பழுதுபார்ப்பதற்காக ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது வாடிக்கையாளர்கள் மற்றும் சேவை வழங்குவோரை இணைக்கும் பாலமாக இருக்கும். குறிப்பாக அனைத்து பிராண்ட் மின்னணு மற்றும் வீட்டு உபயோக சாதனங்களை பராமரிப்பது மற்றும் பழுதுபார்ப்பது தொடர்பான தகவல்கள் இதில் இடம்பெறும். … Read more

கருப்புப்பணம், கள்ளநோட்டுகள், வரிஏய்ப்பைத் தடுக்கவே பணமதிப்பிழப்பு… மத்திய அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

கருப்புப் பணம் , கள்ள நோட்டுகள், வரி ஏய்ப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு  விசாரித்து வருகிறது. இதில் மத்திய அரசுத் தரப்பில் அதன் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Source link

முல்லைப் பெரியாறு பராமரிப்பில் கேரள அரசு முட்டுக்கட்டை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கும் விவகாரத்தில் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காமல் முட்டுக்கட்டையாக இருக்கிறது என தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டுடன் கூடிய புதிய இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்து உத்தரவிட்டதோடு, அணை … Read more

ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி..!! அதிர்ச்சி வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் தன்னை மானபங்கம் செய்ய முயன்றதாகவும், அவரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுமி ஆட்டோவில் இருந்து குதித்தவுடன் உதவிக்கு பலர் ஓடிய காட்சிகள் காணப்பட்டன. சாலையில் கிடந்த சிறுமிக்கு உதவ மற்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவுரங்காபாத் கிராந்தி சௌக் காவல் நிலையத்தில் … Read more

இவன் மனிதனா… மனித மிருகமா…காதலி உடலை வெட்டி பிரிட்ஜில் வைத்து 20 நாட்களாக தினமும் ரசித்து பார்த்து வந்த கொடூர காதலன்!!

மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்த காதல் ஜோடி, தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் … Read more