டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்: டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் காற்று மாசுவை குறைக்க 50 சதவீதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

காற்று மாசு தீவிரம் | டெல்லியில் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை – அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் அங்கு (நாளை) சனிக்கிழமை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் 5ம் வகுப்புக்கு மேல் படித்தும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கூறினார். தேசிய தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களாக காற்றின் தரக்குறியீடு 400 வரை எட்டி மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. காற்று … Read more

திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும்-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசு தலைமை செயலர் சமீர் சர்மா அனைத்து மாவட்ட கலெக்டர், இணை கலெக்டர்களுடன் கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் வெங்கடரமணா, இணை ஆட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தலைமை செயலாளர் சமீர் சர்மா மாநிலத்தில் நிலுவையில் … Read more

செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை உறுதி

புதுடெல்லி: செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு விதித்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் தீவிரவாதிகள் சிலர் புகுந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்கிற அஷஃபக் அடுத்த சில … Read more

கோவிட் அடுத்த அலை ரெடி! பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கோங்க! எச்சரிக்கும் WHO

புதுடெல்லி: கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் என்றும், அடுத்த கோவிட் அலை இந்தியாவில் வரலாம் என்றும் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியர்கள் பூஸ்டர் டோஸ்களை கைவிடுவதால், ‘XBB வகை கொரோனா வைரஸ்’ மீண்டும் கோவிட்-19 அலையை ஏற்படுத்தலாம் என்றும் WHO எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.”ஒமிக்ரான் வகை வைரசின் 300-க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. தற்சமயம் XBB வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்று நான் நினைக்கிறேன், இது ஒரு மறுசீரமைப்பு வைரஸ் ஆகும். … Read more

ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாறவேண்டும் என்பது இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாறவேண்டும் என்பது இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அக்கட்சியினர் மனு அளிக்கின்றனர். ஆட்சிக்கும், வழக்கு விசாரணைக்கும் சம்மந்தம் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி அமர்வு கூறியுள்ளார். 

திரிபுரா: மூங்கில் ஏற்றிவந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல்.!

திரிபுராவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திரிபுரா அகர்தலாவில் உள்ள ஹவாய் பாரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, ஓட்டி வந்தவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதில் முழு சோதனையையும் மேற்கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரனையில் ஈடுபட்டனர். பின்னர் கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு … Read more

குஜராத் தேர்தல் | ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? – இன்று அறிவிக்கிறார் கேஜ்ரிவால்  

அகமதாபாத்: அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக கட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் முறையாக குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் போது அந்த … Read more

நாளை முதல் தொடர் விடுமுறை… 1 முதல் 5ஆம் வகுப்பு வரை… டெல்லி அரசு அறிவிப்பு!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காற்று தரக் குறியீடு 450ஐ தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை விடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. காற்றின் நிலை சீரடையும் வரை தொடர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு

இலவச ரேஷன் விநியோகம்: உங்களிடம் ரேஷன் கார்டு இருந்து, அதில் மலிவான ரேஷன் பொருட்களை பெற்று வந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். ஆம், நவம்பர் மாதம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது. உண்மையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களுக்கு பம்பர் அளவில் அரிசி கிடைக்கும். நவம்பர் மாதத்தில், மாநிலத்தின் பிபிஎல் குடும்பங்களுக்கு 45 கிலோ முதல் 135 கிலோ வரை அரிசி கிடைக்கும். இது தவிர, மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களுக்கு … Read more