ஊழல்வாதிகள் புகழப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல: பிரதமர் மோடி
புதுடெல்லி: ஊழல்வாதிகள் என நிரூபிக்கப்பட்ட பிறகும், அத்தகையவர்கள் புகழப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஊழல் ஒரு தீமை. அதில் இருந்து நாடு விலகி இருக்க வேண்டும். போதிய வசதிகள் இல்லாதது, அரசாங்கத்தின் தேவையற்ற அழுத்தம் எனும் இரண்டும்தான் ஊழலுக்கு மிக … Read more