ஹிஜாப் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!!

ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை அடுத்து அரசின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என்று கூறியது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன, ஹிஜாப் … Read more

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்: மீனாட்சி லேகி

அஸ்தானா (கஜகஸ்தான்): இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கஜகஸ்தானில் நடைபெற்ற சிஐசிஏ மாநாட்டில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி வலியுறுத்தி உள்ளார். ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிஐசிஏ அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 27 நாடுகள் உறுப்பினராக உள்ளன. 28வது நாடாக குவைத் இதில் இந்த ஆண்டு இணைந்துள்ளது. இந்த அமைப்பின் 6வது சர்வதேச மாநாடு … Read more

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனி முத்திரை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

அகர்தலா: திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மாநில நீதித்துறை அகாடமியையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து ரவீந்திர சதபர்ஷிகி பவனில் இருந்து காணொலி காட்சி வழியாக அகர்தலாவில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியை திறந்து வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த திட்டங்கள் திரிபுராவின் கல்வி, நீதித்துறை … Read more

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் சலுகை? வெளியான முக்கிய தகவல்!

மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகை: ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிற வகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும், கோரிக்கைகளுக்கு எழுந்த பிறகு, மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே பரிசீலித்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே … Read more

திருப்பதி-காணிப்பாக்கம் இடையே மின்சாரத்தில் ஓடும் பஸ் இயக்கம்

திருமலை: ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் 5 வருடங்களாக இயக்கப்பட்ட பஸ்களின் டீசல் இன்ஜினை மாற்றி முழு மின்சார பஸ்களாக இயக்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக திருப்பதி-காணிப்பாக்கம் இடையே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் டீசலில் இயங்கும் அரசு பஸ்களின் இன்ஜின்களை மாற்றி முழு மின்சார பஸ்சாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ‘வீரவாஹனா’ என்ற பஸ் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 5 ஆண்டுகள் … Read more

25 ரொட்டி.. ஒரு மீல்ஸ்.. பணி நேரத்தில் தூங்கிய UP காவலர் கொடுத்த அடடே விளக்கம்!

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்றுள்ள ஜித்து ஜில்லாடி பாடலில் “நல்ல நாலுலையும் வீட்டுல தங்கல.. கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல” என்ற வரி வரும். இப்படியாக இரவு பகல் பாராது போலீசார் 24 மணிநேரமும் பணியாற்றி வருவதால் தங்களுக்கும் சுழற்சி முறையிலான வார விடுப்பு போன்ற பலன்களை கொடுக்குமாறு தொடர்ந்து காவல்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் ஆங்காங்கே சில காவலர்களின் அலட்சிய தன்மையால் பிற காவல்துறையினரையும் அவை சங்கடத்தில் இட்டுச் சென்றுவிடுகிறது. அப்படியான சம்பவம்தான் உத்தரப் … Read more

நடுவானில் விமானத்தில் புகை… அலறிய பயணிகள்!!

குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் பக்கவாட்டு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேப்போல, டெல்லியில் இருந்து மும்பை வழியாக 138 பயணிகளுடன் துபாய் சென்ற போயிங் 737 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் மேல் பறந்துகொண்டிருந்தது. அப்போது, இடது புற இறக்கையில் , எரிபொருள் … Read more

கணவன் கண்முன்னே லைலாவுடன் உறவு.. கேரள நரபலி வழக்கில் பகீர் தகவல்கள்..!

கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்து கொன்ற விவகாரத்தில் மந்திரவாதி ஷபி, பகவல் சிங்க் – லைலா தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவை உலுக்கியுள்ள இந்த வழக்கின் விசாரணையில் நெஞ்சை உலுக்கும் புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி தான் லைலா. லைலாவின் முதல் கணவர் இறந்த பிறகு பகவல்சிங்குடன் உறவில் இருந்து வருகிறார். இருப்பினும் … Read more

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உளிட்டோர் தாக்கல் செய்த மனு  உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்ற முடிவுக்கு கட்டுப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்சநீதிமன்றத்தல் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் விடுதலை தொடர்ந்து இவ்வழக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதியுள்ள 6 … Read more

2,500 ஊழியர்கள் பணிநீக்கம்! லாபத்தை அதிகரிக்க பைஜூஸ் நிறுவனம் எடுத்த முடிவு

கடந்த வாரம் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், 12,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டது. இதேபோல் கூகுள், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களும் கூட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளன. இந்த செய்தி ஊழியர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதலே சர்வதேச நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்பும் சேர்ந்துகொள்ளவே, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லாபம் … Read more