கேரளாவில் கொடூரத்திலும் கொடூரம்: பெண்களை கொன்று நரமாமிசம் உண்ட கோரம்.. திடுக்கிடும் தகவல்!

நாட்டிலேயே மிகவும் அறிவார்ந்த, நல்லிணக்கத்துக்கு சான்றாக இருக்கும் மாநிலமாக கேரளா கருதப்படுகிறது. இதுபோக கல்வியில் முதலிடத்தை பெற்றிருக்கும் கேரளாவில் அண்மைக்காலமாக நடக்கும் பல கொடூர சம்பவங்கள் சலசலப்பையும் பரபரப்பையும் கிளப்பி வருகிறது. இப்படி இருக்கையில் அண்மையில் கசிந்த விவகாரம்தான் தற்போது நாட்டையே உலுக்கி வருகிறது. அதாவது, பணத்தாசையால் போலி மந்திரவாதியை நம்பி இரண்டு அப்பாவி பெண்களை நரபலி கொடுத்த தம்பதியர் கைதாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தின் இலந்தூரைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியராக அறியப்படும் பகவல் சிங்கிடமும் … Read more

நரபலி கொடுத்த உடலை 56 துண்டுகளாக வெட்டி தின்ற தம்பதி… ஆடிப் போன கேரளா போலீஸ்!

கேரளாவை மட்டுமல்ல தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரம் நரபலி. தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக செல்வம் கொழிக்க வேண்டும் என்று கேரள மாநிலம் பத்தினம்திட்டா அடுத்த எலந்தூர் பகுதியை சேர்ந்த பக்வால் சிங் – லைலா தம்பதி விரும்பியுள்ளனர். அதற்காக அவர்கள் கடவுளுக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து புரோக்கர் சஃபி என்பவர் மூலம் இரண்டு பெண்களை தேர்வு செய்துள்ளனர். இந்த பெண்கள் தெருக்களில் லாட்டரி டிக்கெட் விற்று வந்தவர்கள். … Read more

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா..!

முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக எஸ்.ரவிக்குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் 2-ஆவது காலாண்டு நிதிநிலை அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. Source link

கர்நாடகாவில் ஒற்றுமை இந்தியா நடைபயணம்: இதுவரை 905 கி.மீ. தொலைவை கடந்த ராகுல் காந்தி.. வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு..!!

சித்ரதுர்கா: ஒற்றுமை இந்தியா யாத்திரையில் இதுவரை 900 கி.மீ. தொலைவை கடந்த ராகுல்காந்தி, கர்நாடகாவின் சித்ரதுர்கா பகுதியில் இன்று தொடர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, 150 நாட்களில் 3,570 கி.மீ. பயணத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி … Read more

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவாக உள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர்..

கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்தியா, தற்போது வலுவான நிலையில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சிட்னியில் இந்தியர்களிடையே  பேசிய அவர், கொரோனா காலத்தை மிகுந்த உறுதியுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் சமாளித்ததாக குறிபிட்டார். இந்த காலகட்டத்தில் இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பில் பெரிய வளர்ச்சி காணப்பட்டதாகவும் கூறினார்.  டிஜிட்டல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். Source link

திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இருதய மருத்துவமனையில் ஓராண்டில் 729 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து சாதனை

திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை மையம் திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், செயல் அதிகாரி தர்மா பங்கேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளுக்காக இருதய மருத்துவமனையை முதல்வர் ஜெகன்மோகன் கடந்தாண்டு  தொடங்கி வைத்தார். மருத்துவமனை தொடங்கப்பட்டு ஓராண்டில் 729 அறுவை சிகிச்சைகள் குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இதில், பிறந்த குழந்தை முதல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.  … Read more

நிர்வாண வீடியோ கால் செய்த அழகி… அவ்ளோ தான் 18 லட்சம் அபேஸ்..!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்திருக்கிறது. சிறிது நேரம் சாதாரணமாக பேசி இருக்கிறார் அந்த பெண். திடீரென்று ஆபாசமாக பேசி இருக்கிறார். சில மெசேஜ்கள் அனுப்பிய பின்னர் அந்தப் பெண் வீடியோ கால் செய்திருக்கிறார். அந்த வீடியோ காலில் அந்த பெண் நிர்வாணமாக நின்று இருக்கிறார் வீடியோ காலில் வங்கி அதிகாரியின் முகத்துடன் வீடியோ ரெக்கார்டு செய்து இருக்கிறார் அந்த பெண். அதன் பின்னர் … Read more

இந்தி பயிற்று மொழி விவகாரத்தில் தலையிட கோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: “உயர் கல்வி நிலைங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயர் கல்வி நிறுனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா தலைமையிலான … Read more

இந்தியாவின் வளர்ச்சியால் மனிதகுலத்துக்கு பலன்.. உஜ்ஜைனில் மோடி பெருமிதம்!

இந்தியா தனது பெருமையையும் வளத்தையும் மீட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உலகமே பலன் அடையும் என்றும் உஜ்ஜைனில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது குறிப்பிட்டார். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் உள்ள மகாகாளேஸ்வர் கோயிலை மேம்படுத்தும் பணி 856 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 316 கோடி ரூபாய் செலவிலான முதற்கட்ட சீரமைப்புப் பணிகள் முடிந்ததுள்ள நிலையில், புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். … Read more

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம்: அதிர்ச்சி வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் சதைகளை வெட்டி சாப்பிட்டதாக விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. ஷாபியின் அறிவுறுத்தலின்படி, தம்பதிகள் நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக கைதான லைலா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.