கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?
Kerala, Pathanamthitta: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் லாட்டரி விற்று வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் காணாமல் போய்விட்டதாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி போலீஸில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதையடுத்து அப்பெண்ணின் செல்போன் சிக்னல் கடைசியாக செயலில் இருந்த இடம் குறித்து போலீஸார் விசாரித்து அவ்விடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட போலீஸாரின் விசாரணையில், சீக்கிரம் பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இரு பெண்களை நரபலி கொடுத்த … Read more