கட்சியில் செல்வாக்கு இழந்த நிலையில் முதல்வர் பதவிக்கு அடிபோடும் வசுந்தரா ராஜே; ராஜஸ்தான் பாஜகவில் பரபரப்பு

பிகானேர்: பாஜகவில் செல்வாக்கு இழந்த நிலையில் முதல்வர் பதவிக்கு  வசுந்தரா ராஜே அடிபோடுவதாக, ராஜஸ்தான் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கூட போட்டியிடவில்லை. அதேநேரம் மாநில காங்கிரசுக்குள் ஏற்பட்ட மோதல்களால் சலசலப்பும் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் காங்கிரசுக்கு மாற்றாக கருதப்படும் பாஜகவின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் … Read more

மதமாற்றம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா..!

மதமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால் சர்ச்சை எழுந்ததையடுத்து டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ராஜினாமா செய்துள்ளார். முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அவர் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார், டெல்லியில் மதமாற்றம் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதை எதிர்த்து பாஜகவினர் அவர் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர் Source link

17ம் தேதி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு; காங்கிரசை பலப்படுத்த பல ‘ஐடியா’ இருக்கு! வாக்காளர்களிடம் சசிதரூர் வீடியோ மூலம் ஓட்டு சேகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பல யோசனைகள் இருப்பதாகவும், வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்கும்படியும் வேட்பாளர் சசிதரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ள கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர்களிடம் (கட்சிப் பிரதிநிதிகள்) ஓட்டு சேகரிக்கும் வகையில், சசி தரூர் வெளியிட்டுள்ள 38 … Read more

Viral Video: சிவனடியார்களை மிஞ்சிய ஆடு – கங்கை கரையில் சிவ வழிபாடு!

விலங்குகளின் வித்தியாசமான செயல்பாடுகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன. விலங்குகள் வேட்டையாடுவது, மனிதர்களும் விளையாடுவது, சாலையில் விநோதமாக செயல்களில் ஈடுபடும் பல வீடியோக்களை நீங்களும் கடந்துவந்திருப்பீர்கள். அந்த வகையில், இந்த வீடியோவில் இந்த விலங்கின் பக்தியை கண்டால் கல்லும் கரைந்துவிடும். ஒரு கோயிலில் தெய்வத்திற்கு தீபாராதனை காட்டும்போது, ஆடு ஒன்று  மண்டியிட்டு கடவுளை வணங்கும் செயல்தான் இப்போது, வைரலாகி வருகிறது.  The goat bowing in front of the Shivling with the … Read more

வெள்ளி கொலுசுக்காக 100 வயது மூதாட்டியின் கால்களை துண்டித்த கொடூரம்

ராஜஸ்தானில் 100 வயது மூதாட்டியின் கால் துண்டிக்கப்பட்டு வெள்ளி கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்பூரில் வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் கொலுசுடன் காலையும் வெட்டி எடுத்துச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மூதாட்டியை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென Source link

சிவசேனா கட்சிக்கு ஜோதி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: சிவசேனா கட்சிக்கு ஜோதி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உதய சூரியன், திரிசூலம், ஜோதி ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தை கோரியிருந்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் மனுதாக்கல் செய்திருந்தார்.

அனந்த பத்மநாப சுவாமி கோவில் குளத்தில் இருந்த முதலை உயிரிழப்பு..!! முதலைக்கு கண்ணீர் அஞ்சலி!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே அனந்தபுரத்தில் அருள்மிகு அனந்த பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. 1945-ம் ஆண்டு இந்தக் கோவில் வாசலுக்கு வந்த முதலை ஒன்றை பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றதாகவும் அதன் பிறகு இந்த முதலை திடீரென திருக்குளத்தில் தோன்றியதாகவும் செவிவழிச் செய்தி உண்டு. கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த இந்த முதலை `பபியா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முதலை இங்கு எப்படி வந்தது, அதற்கு பபியா … Read more

அமேதியை அடுத்து ரேபரேலிக்கு பாஜக குறி: தோல்வியுற்ற 144 தொகுதிகளில் வெற்றி பெற வியூகம்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றிருந்தார். இங்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாஜக இரண்டாவது முறையாக போட்டியிட வைத்து வெற்றி பெற்றது. இதன் அருகிலுள்ள ரேபரேலி தொகுதியை காங்கிரஸ் இடைக் கால தலைவர் சோனியா தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வரும் நிலையில் அந்தத் தொகுதியையும் காங்கிரஸிடமிருந்து பறிக்க பாஜக திட்டமிடுகிறது. இதுபோல் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் மெயின்புரி, இவரது … Read more

அம்பேத்கர் கிறித்தவ மதத்துக்கு மாறாதது ஏன்?

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அதில், அம்பேத்கர் கிறித்தவ மதத்திற்கு மாறாமல் ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., கூறியிருப்பதாவது: “அம்பேத்கர் கிறித்தவ மதத்திற்கு மாறாமல் ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்? என்ற … Read more

வீட்டுக்கு வேட்டு வைத்த 2k லிட்டில் பிரின்சஸ்.. தீபாவளி வருகிறது உஷார்..!

வீட்டு வாசலில் லிட்டில் பிரின்சஸ் ஒருவர் பற்ற வைத்த ராக்கெட் வெடி மொத்தப்பட்டாசு குவியல் மீது விழுந்து வெடித்ததில் மொத்த வெடியும் வெடித்து சிதற அந்த சிறுமியின் தாய் மற்றும் சகோதரி விழுந்து அடித்து ஓடி உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பட்டாசு பற்றவைக்கும் சிறுவர், சிறுமிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… கேரளாவில் வீட்டு வாசலில் தாய் அமர்ந்திருக்க , சகோதரி நின்றிருக்க கையில் … Read more