சமாஜ்வாதி கட்சி நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை வரை சிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று … Read more

உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குருகிராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவின் மறைவிற்கு கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக முலாயம் சிங் … Read more

2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள் இன்று தொடக்கம்..!

2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகளை மத்திய அரசு இன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்வார் என  எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக மத்திய அமைச்சகங்களுடன் நிதி தொடர்பான ஆலோசனை நடத்தப்படவுள்ளது. முதல் நாளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகம், தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சகம், புள்ளியியல்-திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை … Read more

முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேசத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

சிம்ம சொப்பனமாக இருந்த முலாயம் சிங் யாதவ்.. பிரதமராக விடாமல் ஓரங்கட்டப்பட்டது எப்படி?

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மூத்த அரசியல் தலைவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான இவர், மிகவும் கவலைக்கிடமான நிலையில், உயிர் காக்கும் மருந்துகள் உதவியுடன் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முலாயம் சிங் யாதவ் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், 82 வயதான முலாயம் சிங் யாதவ், அரசியலில் எவ்வாறு வேரூன்றி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் என்பது … Read more

4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன்!!

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, வாயில் சிறுநீர் கழித்த சிறுவனின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை வீட்டில் சிறுமியை தனியாக விட்டுவிட்டு தாய் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமி வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன், அந்த குழந்தையை அவன் அறைக்கு கூட்டி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இரவு வேலையை முடித்து … Read more

சமூக நலத்துறை அமைச்சர் ராஜினாமா..!

தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி அசோக விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக் கணக்கானோர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறினர். அப்போது அவர்கள், ‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை; அவர்களை வழிபட மாட்டேன்’ என்று உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், அதுகுறித்த படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து விமர்சித்த பாஜக, ராஜேந்திர பால் கவுதமை பதவியில் … Read more

நாட்டின் முதல் சூரிய மின்சக்தி கிராமம்: குஜராத்தின் மொதேராவை அறிவித்தார் மோடி

புதுடெல்லி: குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். குஜராத்தில் 3 நாள் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் நாளான நேற்று மொதேரா கிராமத்தில் ரூ.3,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்துப் பேசியதாவது: குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமம், சூரியக் கோயிலுக்கு பிரபலமானது. இனி அது சூரிய மின்சக்திக்கும் (சோலார் பவர்) உலக … Read more

RIP: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

குருகிராம்: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இந்தத் தகவலை சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் அவரின் மகனுமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.முலாயம் சிங் உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளி்க்கப்பட்டு வந்தது.  मेरे आदरणीय पिता जी और सबके नेता जी नहीं रहे – श्री अखिलेश यादव — … Read more

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் அதிகரிப்பு..!

நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரையிலான 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த வசூல் 8 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது, முந்தைய நிதிஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்ததை விட 23.8 சதவீதம் அதிகம். Source link