ஏழுமலையானுக்கு சொந்தமான 960 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் வெளியீடு: மொத்த மதிப்பு ரூ.85,705 கோடி

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் சுப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாடு முழுவதும் மற்றும் இதர நாடுகளிலும் மொத்தம் 85 ஆயிரத்து 705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளன. இது குறித்த வெள்ளை … Read more

இதை விட கொடுமை இருக்குமா..!! சாலையில் பெண்ணுக்கு பிரசவம்… 2 கி.மீ. பெற்ற குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்!!

ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதிக்கு உட்பட்ட துங்கால் கிராமத்தில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் … Read more

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தது – பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொள்கை உருவாக்கம், நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள பேடில் மைதானத்தில் நேற்று பாஜக சார்பில் யுவ விஜய் சங்கல்ப யாத்திரை நடைபெற்றது. இந்த பேரணியை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: பல தசாப்தங்களாக நாட்டில் கூட்டணி அரசுகள்தான் ஆட்சி செய்தன. இதனால் அவை சரியாக செயல்பட … Read more

ஜம்மு மாநகராட்சியின் மேயர், துணை மேயர் திடீர் பதவி விலகல்

ஜம்மு: ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர் மோகன் குப்தா, துணை மேயர் பூர்ணிமா சர்மா ஆகியோர் நேற்று திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர்மோகன் குப்தாவும், துணை மேயர் பூர்ணிமா சர்மாவும் தங்களின் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர். இது தொடர்பாக ரவீந்தர் ரெய்னா கூறுகையில், ‘சந்தர் மோகன், பூர்ணிமா … Read more

3-வது முறையாக மின் கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!!

மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25 முதல் 30 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை … Read more

3-வது முறையாக மின் கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!!

மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25 முதல் 30 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை … Read more

இளம்பெண் கொலை வழக்கில் மகன் கைதானதால் உத்தராகண்ட் பாஜக முன்னாள் அமைச்சர் நீக்கம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநில பாஜக மூத்த தலைவராக இருப்பவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரியை (19) கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார், அங்கிதாவை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் … Read more

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை ஆன்லைனில் பரப்பும் விவகாரம் நாடு முழுவதும் 59 இடங்களில் சிபிஐ சோதனை: ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் அதிரடி

புதுடெல்லி: சிறுவர்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது, இணையதளங்களில் பகிர்வது தொடர்பாக நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 59 இடங்களில் ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இதில், 50க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வன்முறைகள் மற்றும்  இளம்பெண்களை கூட்டு பலாத்காரம் செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறார்களுக்கு … Read more

சட்டப்பேரவை அலுவல் என்ன? இதுவரைக்கும் யாரும் இப்படி கேட்டதில்லை: ஆளுநர் மீது மான் பாய்ச்சல்

புதுடெல்லி: ‘சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும், ஆளுநரும் கேட்டதில்லை,’  என்று பஞ்சாப் ஆளுநரை முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்க்க பாஜ முயல்வதாக, இக்கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதனால், பஞ்சாப் சட்டப்பேரவையை கடந்த 22ம் தேதி கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இதற்காக, … Read more

பாப்புலர் பிரண்ட் போராட்டத்தில் வன்முறை கலவரக்காரர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்யுங்கள்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட நஷ்டத்தை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அலுவலகங்களில் நடந்த சோதனை, தலைவர்கள் கைதை கண்டித்து கேரளாவில் கடந்த 23ம் தேதி இந்த அமைப்பு முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது நடந்த வன்முறையில் 75 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. தனியார் வாகனங்களும் சூறையாடப்பட்டன. ஆர்எஸ்எஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் … Read more