லஞ்சத்தை தடுக்கும் ஊழியர் கவுரவிப்பு: கண்காணிப்பு ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி: ‘அரசு அலுவலங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும் ஊழியர்கள் கவுரவிக்கப்படுவார்கள்,’ என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் லஞ்சத்தை தடுப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தில் நேர்மையை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆணையம் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளிலும் ஊழலை கட்டுப்படுத்த உதவும் ஊழியர்களை தேர்வு செய்து அனுப்பும்படி கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஊழலை கட்டுப்படுத்த உதவும் அதிகாரிகள் அல்லது … Read more