விவசாய முன்னேற்றத்திற்கு ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்’

ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை, மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்றும் ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதால் இத்திட்டம் மேலும் விரிவடையும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது. உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் சர்வதேச சந்தையை அடையும் நோக்கில் அத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற … Read more

மின்கம்பத்தின் உச்சியில் சிக்கி தவித்த மலைப்பாம்பு.. லாவகமாக மீட்ட வனத்துறை ஊழியர்-வீடியோ

கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டியின் மின் கம்பத்தின் உச்சியில் சிக்கி கொண்ட மலைப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் உச்சியில் மலைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. மின் கம்பத்தில் ஏறிய அந்த மலைப்பாம்பு மின்கம்பத்தின் உச்சிக்கு சென்றபோது அதில் செல்லும் மின் கம்பி மற்றும் கேபிள் ஒயர்களில் சிக்கி நகர முடியாமல் தவித்தது. இதைக் கண்ட பொதுமக்கள் … Read more

பயங்கர நிலச்சரிவு: மண்ணில் புதைந்த வீடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கேரள மாநிலத்தில், பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில், திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக, சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு, மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது. … Read more

அடுத்தாண்டு ஜனவரியோடு பதவிகாலம் முடிவதால் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாற்றம்? மக்களவை, 11 மாநில பேரவை தேர்தல் சவாலால் பரபரப்பு

புதுடெல்லி: அடுத்தாண்டு ஜனவரியுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிகாலம் முடிவதால், புதிய தலைவர் ேதர்வு செய்யப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது. 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கு முன் நடக்கும் 11 மாநில பேரவை தேர்தலால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய போது  அக்கட்சியின் தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் இருந்தார். பிரதமர் மோடி  தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றதால், அமித் ஷா தேசிய  தலைவரானார். … Read more

இடுக்கி – தொடுபுழா நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

போடி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் குடையத்தூர் எனும் இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சோமன் (56) என்பவர் வீடு முழுவதும் சேதமடைந்தது. அருகில் உள்ளவர்கள் தொடுபுழா … Read more

17,582 அடி உயரத்தில் உலக மகா சாதனை… அல்ட்ரா மாரத்தானில் கலக்கும் 66 வயது புஷ்பா பாட்!

சாதிக்க வயது ஒரு தடையா என்று கேட்டால், இல்லை என்பது தான் யதார்த்தமாக இருக்கிறது. அப்படித் தான் புஷ்பா பாட்டின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த புஷ்பா பாட், 17 வயது முதலே வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டார். இவரது வாழ்க்கையில் இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை. கார்ப்பரேட் உலகில் வெற்றிகரமான பெண்மணியாக உருவெடுத்தார். தனியொரு ஆளாக மகளை வளர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும் கலங்கவில்லை. விடா முயற்சியுடன் புதுமைகளையும் கூடவே அரங்கேற்ற துடித்தார். … Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மாடதிபதி போக்சோ சட்டத்தில் கைது

கர்நாடக மாநிலத்தில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மாடதிபதியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சித்ரதுர்காவில் உள்ள பிரபல முருகமடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார். அந்த மடத்தின் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் படித்த 2 சிறுமிகள், மடாதிபதியால் 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை அனுபவித்ததாக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு-வை … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் வழக்கு; தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ெதாடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020ம் ஆண்டு இந்துசமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து … Read more

உ.பி: ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை – பாஜக பிரமுகர் வீட்டிலிருந்தது கண்டுபிடிப்பு

கடந்த வாரம் உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை ஒருநபர் தூக்கிச் சென்றார். தற்போது அந்த குழந்தை பாஜக கார்ப்பரேட்டரின் வீட்டிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா ரயில் நிலைய மேடையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை, அந்த வழியாக பேண்ட் – சட்டை அணிந்து ‘டிப்டாப்’பாக வந்த நபர் ஒருவர் அக்கம்பக்கம் நோட்டமிட்டு, அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார். சிறிதுநேரத்தில் அந்த தாய் எழுந்து பார்த்தபோது பக்கத்தில் படுத்திருந்த … Read more

ராகுலை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம்.. ஆனால்… குலாம் நபி ஆசாத் பளீச்!

ராகுல் காந்தியை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அவர் விருப்பம் காட்டவில்லை என, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 26 ஆம் தேதி, அக்கட்சியில் இருந்து விலகினார். பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more