விவசாய முன்னேற்றத்திற்கு ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்’
ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை, மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்றும் ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதால் இத்திட்டம் மேலும் விரிவடையும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது. உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் சர்வதேச சந்தையை அடையும் நோக்கில் அத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற … Read more