கேரளா | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மரணம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், முன்னாள் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், அதற்காக கடந்த சில மாதங்களாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 68. கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கொடியேரி, கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான மார்க்சிஸ்ட் பொலிட்பீரோவில் உறுப்பினராக இருந்தார். 2006-2011 ஆண்டுகால மார்க்சிஸ்ட் அரசில் விஎஸ் அச்சுதானந்தன் தலைமையிலான … Read more