57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர்.. கிராம மக்கள் கொண்டாட்டம்..!
இந்தியாவில் முதல் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ் டிவிஷன் பகுதிக்கு உட்பட்ட விஜயநகர் என்ற கிராமத்தில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து … Read more