எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து சென்னையை சேர்ந்த 2 பேர் உட்பட 8 பேர் கருகி பலி
திருமலை: ஷோரூமில் சார்ஜ் போட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 14 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இதன் மேல்மாடியில் லாட்ஜ் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஷோரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு நிறுத்தி இருந்த 23 பைக்குகளும் … Read more