பங்கு சந்தை மோசடி சித்ரா, ஆனந்துக்கு ஐகோர்ட் ஜாமீன்
புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் கைது செய்தது. தற்போது, திகார் சிறையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. … Read more