மெட்ரோ ரயில் நிலையத்தில் 70 வயது முதியவர் எடுத்த விபரீத முடிவு!
70 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் உள்ள குரு துரோனாச்சாரியா மெட்ரோ நிலையத்தில் ரயில் புறப்படும் போது குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த அவரின் பாக்கெட்டில் தற்கொலை கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவருடைய ஐடி கார்டை வைத்து அவருடைய பெயர் ராம் நாராயண் … Read more