நடிகை சோனாலி போகத் மரணம்: உணவு விடுதி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது!

நடிகை சோனாலி வழக்கில் உணவு விடுதி உரிமையாளர் உட்பட மேலும் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். கோவா மாநிலத்தில் நடிகை சோனாலி போகத் (வயது 42) மர்ம மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், 2019 ஆம் ஆண்டு நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் … Read more

புதிய கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்: காங்.,அதிருப்தி குழு போடும் மற்றொரு ரகசிய திட்டம்

புதிய கட்சி தொடங்குவது குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ள குலாம் நபி ஆசாத் தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பல காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துடன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இந்த ஆதரவாளர்களுடன் குலாம் நபி ஆசாத் புது கட்சியை எப்போது அறிவிப்பது என்பது குறித்து தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். குலாம் … Read more

ஓய்வு பெற்றார் தலைமை நீதிபதி ரமணா – மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கண்ணீர் மல்க பிரியாவிடை

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய என்.வி ரமணா நேற்று ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை நேற்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24-ம்தேதி பதவி ஏற்றார். தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதை முன்னிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை … Read more

வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளில் முதியோருக்கு இலவச பயணம்… தாத்தா, பாட்டி செம ஹேப்பி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 26(வெள்ளிக்கிழமை) முதல் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் ஷேகர் சென்னே கூறியுள்ளதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் மூத்த குடிமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு பிறகு வெளியூர் செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது. அதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது.  டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இலவசமாக இருப்பதன் மூலம் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித் – யார் இவர்? பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் யு.யு.லலித், 74 நாட்கள் மட்டும் பதவி வகிக்க உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித், இன்று சனிக்கிழமை முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். யார் இந்த உதய் உமேஷ் லலித்? மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957இல் பிறந்த யு.யு.லலித், 1983ஆம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். பாபர் … Read more

பூகம்பத்தில் இறந்தவர்களின் நினைவாக அருங்காட்சியகம் – நாளை அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: குஜராத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக கட்டிய ஸ்மிருதிவன் நினைவு கட்டிடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்க உள்ளார். குஜராத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அருங்காட்சியம் ஒன்று கட்டும் திட்டத்தை குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடிஅறிவித்தார். இந்த நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்ததையடுத்து தற்போது அந்த அருங்காட்சியகம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த … Read more

தேசியக் கொடியில் ‘மேட் இன் சைனா’: அன்றே சொன்ன ராகுல் காந்தி!

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. 65 ஆவது சர்வதேச மாநாட்டில் காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாடானது ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபாநாயகர்கள் பங்கேற்றனர். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இடம்பெற்ற பேரணியில் இந்திய சபாநாயகர்கள் குழுவினர் கையில் … Read more

இந்தியாவில் விரைவில் 6ஜி சேவை அறிமுகம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: 2023-க்குள் இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் செல்லும் பிரதமர் மோடி -2 நாள் பயணம்.. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மற்றும் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5.30 மணிக்கு அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும் காதி விழாவில் பிரதமர் உரையாற்றுவார். நாளை காலை பத்து மணி அளவில், புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். இதன் … Read more