தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்..!!
தேசிய மகளிா் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்தவருமான ஜெயந்தி பட்நாயக் நேற்று காலமானாா். அவருக்கு வயது 90. ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ.பி.பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் , கட்டாக் மற்றும் பொ்ஹாம்பூா் தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு 4 முறை தோ்வு செய்யப்பட்டார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். வயது மூப்பு தொடா்பான பிரச்னைகளால் பாதிக்கபட்டிருந்த அவருக்கு கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. … Read more