ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் ரூ624 கோடிக்கு மது விற்பனை..!
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கேரளாவில் பிற மாநிலங்களை விட மதுகுடிப்போர் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. பண்டிகை காலங்களில் இங்கு வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும். அதுவும் ஓணம் பண்டிகை காலத்தில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக ஓணப்பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதனால் மது விற்பனையும் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் ஓணப்பண்டிகை … Read more