'லாலு இல்லாமல் பீகாரை இயக்க முடியாது' – பழைய நண்பர்களுடன் கைக்கோர்த்த நிதிஷ் குமார்

பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், தனது பழைய நண்பரான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோர்த்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இருப்பினும் ஜேடியு – பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. இச்சூழலில், “பாஜக … Read more

நொய்டா பெண்ணை தாக்கிய விவகாரம்: தலைமறைவான பாஜக பிரமுகர் கைது

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் 93-பி செக்டாரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ‘கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி’ உள்ளது. இங்கு வசிக்கும் பாஜக பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகி, அண்மையில் தனது பகுதியில் மரக்கன்று நடும்போது அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தியாகி அப்பெண்ணை தரக்குறைவாக பேசியதுடன் தாக்கவும் செய்தார். இது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ஸ்ரீகாந்த் தியாகியை தேடி வந்தனர். … Read more

மக்களவைத் தேர்தலுக்குள் தேசிய கட்சியாகுமா ஆம் ஆத்மி? அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன தகவல்!

டெல்லி அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி ஆட்சியை இருமுறை கைப்பற்றி தேசிய அளவில் கவனம் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஊழலுக்கு எதிரானவர்கள் நாங்கள் என தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டவர்களை டெல்லி மக்கள் வரவேற்றது போல் பஞ்சாப்பிலும் மக்கள் அங்கீகரித்துள்ளனர். எனவே இரு மாநிலங்களில் அக்கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் பேசப்பட்டாலும் பிற மாநிலங்களின் தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு வந்தாலும் தேசிய கட்சி என்ற … Read more

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2 தவணை வரி பகிர்வாக மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1.16 லட்சம் கோடியை ஒன்றிய அரசு விடுத்துள்ளது.

பிஹாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சிராக் பாஸ்வான் வலியுறுத்தல்

பாட்னா: பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் லோக் ஜன சக்தியின் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் … Read more

மகாராஷ்டிராவில் கோட்டையை பிடித்த பாஜக பீகாரில் 'கோட்டை' விட்டது எப்படி?

பீகாரில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தனது பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இன்று மாலை மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தோஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவுக்கு பின்னடைவு கடந்த 2015ஆம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் முதலமைச்சரானார். தேஜஸ்வி … Read more

75-வது சுதந்திர தின விழா: ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் மக்கள் திரண்டு உற்சாகம்

லக்னோ: நாட்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் உத்திரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் கலைக்கட்டியுள்ளன. உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் அனைத்தும் மூவர்ணகொடியில் உள்ள நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. கேக் வகைகள், பொரியல் வகைகள் அனைத்தும் சிவப்பு, பச்சை, வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திரண்ட மக்கள் கையில் தேசியகொடியை ஏந்திக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் நதியின் … Read more

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து இன்று மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்!

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியுள்ள நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கிறார். இதனையடுத்து மொத்த அமைச்சரவையும் மாற்றப்பட வேண்டும் சூழல் உருவாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் எதிரபார்த்த அரசியல் மாற்றமான பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி முறிந்துள்ளது. தனது முதல்வர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்ததோடு, … Read more

‘நிதிஷின் முடிவு முன்கூட்டியே தெரியும்’ – பாஜக

பாட்னா: பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர். நிதிஷின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாஜக உயர் நிலைக் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் … Read more

பீகார் ஷாக்..! ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இழந்த பாஜக – இனி என்ன செய்யப் போகிறது?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகி உள்ளதை அடுத்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாஜக கூட்டணி கட்சிகளின் பலம் பெரும்பான்மைக்கு கீழ் குறைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உடன், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், நேற்று, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் … Read more