பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு குற்றச்சாட்டு
புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு குற்றம் சாட்டியது. வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், … Read more