தனது கை ரேகையை ஒட்டி நண்பரை தேர்வெழுத அனுப்பிய பீகார் நபர்..கடைசியில் எதிர்பாராத ட்விஸ்ட்!
ரயில்வே குரூப் டி தேர்வில் வெற்றி பெற தனது கை ரேகையை நண்பருக்கு ஒட்டி தேர்வெழுத அனுப்பிய சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (RRB), குரூப் D CBT தேர்வுக்கான அறிவிப்பை அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்டு 17 முதல் 25ஆம் தேதிவரை நடக்கும் என்ற அறிவிப்பு தேர்வு நாளிற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கான தேர்வுகள் ஆகஸ்ட் 17ல் தொடங்கிய நிலையில் இன்றுடன் முடியவிருக்கின்றன. இந்நிலையில் இந்த ரயில்வே … Read more