தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிப்பு.! ஒரு பள்ளம் கூட இருக்கக் கூடாது: ஒரு வாரத்தில் மூட கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: ‘சாலை  விபத்துக்கள் அதிகரிப்பதால் ஒரு வாரத்திற்குள் அனைத்து குழிகள், பள்ளங்களை மூட  வேண்டும்,’ என்று தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள்  மிக மோசமான நிலையில் உள்ளன. சாலை முழுவதும் குழிகள் நிறைந்து காணப்படுவதால்  வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி நெடும்பாசேரி பகுதியில் உள்ள தேசிய  நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹாஷிம் என்பவர் பள்ளத்தில்  … Read more

வெளிப்படையாக, நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட 5ஜி ஏலம்

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான ஏலம் வெளிப்படையாகவும், நன்கு திட்டமிடப்பட்டும் செயல்படுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது. 2ஜி, 3ஜி, 4ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரவுள்ளது. இணையசேவையின் வேகத்தை பன்மடங்கு கூட்டுவது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி என வரவிருக்கும் உலகத்துக்கு தேவையான வேகம் அளிக்க 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, … Read more

திருப்பதியில் ஏழுமலையானை அரை நாள் காத்திருந்து தரிசனம் செய்த மக்கள்: ரூ.4.79 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் நேற்று முன்தினம் 74,830 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 39,405 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ₹4.79 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியிருந்தது. பக்தர்கள் டிபிசி கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், 14 மணி நேரம் … Read more

பதவி விலகிய சிலமணி நேரத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரும் பீகார் முதல்வர்!

பதவி விலகல் கடிதம் அளித்த சிலமணிநேரத்தில், மீண்டும் ஆட்சிஅமைக்க உரிமை கோரினார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பீகார் அரசியலில் கூட்டணிகள் இடம்மாறிய பரபரப்பு தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்துவந்தநிலையில், இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு முற்றிவந்தது. அண்மையில் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டம் உட்பட 5 முக்கிய கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்திருந்தார். மோதல் வெளிப்படையான நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார், … Read more

பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் வெளியேற காரணம் என்ன?

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று மத்தியில் 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். மக்கள் ஆதரவு பெருகியதால் பல்வேறு மாநிலங்களில் தனித்து ஆட்சி அமைக்க பாஜக தலைமை விரும்பியது. இந்தப் பட்டியலில் பிஹார் முதலிடத்தில் இருந்தது. இதன் காரணமாக பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி அரசில் லேசான விரிசல் ஏற்பட்டது. மத்திய … Read more

கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை.. வெள்ள அபாய எச்சரிக்கை.!

கேரள மாநிலம் கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து பெரியாறு ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடைவிடாது பெய்யும் பலத்த மழையினால் ஆற்றின் இரு கரையையும் மூழ்கடித்த படி வெள்ளம் செல்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  Source link

டெல்லியில் அதிக கொரோனா; பள்ளிகளை மூட எதிர்ப்பு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த ஏப்ரல் மாதம்தான் திறக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனால், மாணவர்கள் இடையே பரவல் அதிகரிப்பதை தவிர்க்க பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால், பள்ளிகளை மூடக்கூடாது என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் … Read more

100 ஆண்டுகளுக்கு மேலாக பெலகாவியில் முஹர்ரம் அனுசரிக்கும் இந்துக்கள்

பெங்களூரு: முஹர்ரம் மாத‌த்தின் 10-ம் நாளில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் ‌முஹர்ரம் நோன்பு அனுசரிக்கிறார்கள். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹிரேபிதனூர் கிராமத்தில் இந்து ம‌க்களும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முஹர்ரம் அனுசரித்து வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. ஆனால் அங்குள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம் மாத‌த்தில் 5 நாட்கள் நோன்பு அனுசரிக்கின்றனர். முஹர்ரத்தின் முதல் நாளான நேற்று அந்த … Read more

இலவசத்துக்கு தடை கோரும் வழக்கை எதிர்த்து ஆம் ஆத்மி மனு; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் இலவசங்களுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த பொதுநலன் வழக்கை கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது, ‘இலவசங்கள் வழங்குவது பற்றி எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், நிதி குழு சட்ட ஆணையம், தேர்தல் … Read more

பிரதமர் மோடியின் சொத்து ரூ.26 லட்சம் அதிகரிப்பு

புதுடெல்லி: பிரதமர் அலுவலக இணையதளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ.26.13 லட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.2,23,82,504-ஆக உள்ளது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த 2002-ம் ஆண்டு வீட்டு மனை ஒன்றை, நான்கு பேருடன் சேர்ந்து வாங்கினார். அதில் இவரது பங்கு 25 சதவீதம். ரூ.1.1 கோடி மதிப்பிலான அந்த இடத்தை பிரதமர் … Read more