தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிப்பு.! ஒரு பள்ளம் கூட இருக்கக் கூடாது: ஒரு வாரத்தில் மூட கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: ‘சாலை விபத்துக்கள் அதிகரிப்பதால் ஒரு வாரத்திற்குள் அனைத்து குழிகள், பள்ளங்களை மூட வேண்டும்,’ என்று தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. சாலை முழுவதும் குழிகள் நிறைந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி நெடும்பாசேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹாஷிம் என்பவர் பள்ளத்தில் … Read more