வேன் மீது லாரி மோதி கோர விபத்து: குழந்தைகள் உள்பட 9பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலம் ராயச்சூரு மாவட்டத்திலிருந்து  குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என கூலித் தொழிலாளர்கள் 24 பேர் வேனில்  கூலி வேலை செய்வதற்காக பெங்களூருக்கு நேற்று இரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர். வேன் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் ஷிரா தாலுகா காலம்பெல்லா என்ற பகுதியில், … Read more

‘ஒத்துழைக்காத மத்திய அரசு’ – பெகாசஸ் உளவு வழக்கில் நிபுணர் குழு அறிக்கையை அலசிய உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த ‘பெகசாஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், … Read more

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத், மத்திய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கும்பல் ஒன்றால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது பெண் குழந்தையை அவரிடம் இருந்து பிடுங்கி அருகில் இருந்த கல்லில் ஒங்கி அடித்து அக்கும்பல் கொன்றது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரையும் அக்கும்பல் கொன்றது. இந்த சம்பவம நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீண்ட நாட்கள் நடைபெற்ற … Read more

கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்; குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா பகுதி அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் ஒன்று வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு … Read more

'ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது' – பில்கிஸ் பானு வழக்கில் மஹூவா மொய்த்ரா கருத்து

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுவித்து மாலை அணிவித்து லட்டு கொடுத்து கொண்டாடுவதற்கு அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கானது. இது அரிதினும் அரிதான வழக்கு. இது மரண தண்டனைக்கு தகுதியான வழக்கு. அதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றால் அது ஆயுள் முழுமைக்குமானது. அதில் மன்னிப்புக்கு இடமில்லை. அதுவும் எந்த நியாயமான … Read more

பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை – விசாரணை குழு அறிக்கை!

மால்வேர் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று தொலைபேசிகளை ஆய்வு செய்யும் பணிக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக உரிமை போராளிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் செல்போன்கள், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு … Read more

கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ராய்ச்சூர் மாவட்டத்தை நோக்கி சென்ற தொழிலாளர்கள் வேன், முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. தும்கூர் மாவட்டம் சிரா அருகே அதிகாலை 4 மணியளவில் நடந்த விபத்தில், வேனில் சென்ற 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் Source link

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

டெல்லி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு தனது பரிந்துரையை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது. அதன் மூலம் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது. முதலமைச்சர் ஹேமந்த் பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியது.

காணாமல்போன காங்கிரஸ் கட்சியின் யூடியூப் பக்கம்!? தொழில்நுட்ப கோளாறா? அல்லது சதிவேலையா?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் திடீரென மாயமானது. இதனை காங்கிரஸ் கட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக கூகுள், யூடியூப் நிர்வாகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொழில் நுட்ப கோளாறா அல்லது சதி வேலையா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hi, Our YouTube channel – ‘Indian National Congress’ has been … Read more

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுதலை செய்தது ஏன்? – குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்ற நோட்டீஸ்

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே … Read more