‘ராமர் நீதியின் உருவகமாக செயல்பட்டவர்’.. ராமாயண போட்டியில் அசத்திய இஸ்லாமிய இளைஞர்கள்!
கேரளாவில் நடந்த ராமாயண வினாடி வினா போட்டியில் முஸ்லிம் மாணவர்கள் இருவர் வெற்றி பெற்றனர். கேரளா மாநிலம் மலப்புரத்தில் ராமாயண வினாடி வினா போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மாநிலம் முழுதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் முகமது ஜபீர் மற்றும் முகமது பஷீத் ஆகிய இருவர் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரியில் உள்ள கே.கே.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் ஆவார். இந்த … Read more