ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரமா? எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் கீழ் விசாரணைகளை சந்தித்து வருகின்றனர். டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன் பண மோசடி வழக்கில் கடந்த மே மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அண்மையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் … Read more