தடுப்பூசி 199.44 கோடியை தாண்டியது; இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர்.! அடுத்த 75 நாட்களுக்கு மட்டும் ஏற்பாடு

புதுடெல்லி: நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இன்று முதல் 75 நாட்களுக்கு போடப்படுகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இதுவரை 199.44 கோடிக்கும் (1,99,44,72,253) அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான (16,32,789) தடுப்பூசிகள் போடப்பட்டன. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் … Read more

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார் சோனியா காந்தி..!!

டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார். உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.

’பள்ளிக்குழந்தைகள் வருகிறார்கள்; வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வரமாட்டிங்களா?’ – நீதிபதி

பள்ளிக் குழந்தைகள் காலை 7 மணிக்கே பள்ளிக்குச் செல்லும்போது, நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாதா? என உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு லலித் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இதில் மதியம் 1 மணி முதல் 2 வரை உணவு இடைவேளை வேறு. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான யு.யு லலித், ரவீந்திர பட், சுதன்சு துலியா … Read more

Presidential Election: 60 சதவீத வாக்குகளுடன் ஜனாதிபதி ஆகிறார் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18 ஆம் தேதி நடைபெற … Read more

குரங்கு அம்மை நோயை கண்டறிய நாடு முழுவதும் 15 பரிசோதனை ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளது; ஐசிஎம்ஆர் அறிவிப்பு

டெல்லி: குரங்கு அம்மை நோயை கண்டறியும் வகையில் மாதிரிகளை பரிசோதிக்க 15 ஆய்வகங்கள் தயாராக உள்ளது என ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கி உள்ளது. குறிப்பாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு நேற்று குரங்கு அம்மை உறுதி ஆனது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு … Read more

காட்டாற்று வெள்ளத்தில் சம்மர்சாட் டைவ் – மாயமான இளைஞரை தேடும் பணி தீவிரம்

மகாராஷ்ட்ராவில் பாயும் காட்டாற்று வெள்ளத்தில் சம்மர்சாட் பல்டி அடித்த இளைஞர் மாயமானதை அடுத்து அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக, நாஷிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் பலத்த மழை பெய்வதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை அம்மாநிலத்தில் வெள்ளத்துக்கு 84-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் … Read more

ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தி புள்ளி விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளின் அடிப்படையிலான வரைபடத்தைப் ட்விட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதனுடன் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: … Read more

குழந்தையா, வேலையான்னு மனைவியை கணவன் நிர்பந்திக்க கூடாதாம்!

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி, குடும்பப் பிரச்னையில் பிரிந்து வாழ்ந்து லருகின்றனர். அவர்களின் 9 வயது மகள், தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த தாய்க்கு, ஐரோப்பிய நாடான போலந்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது உடனே குழந்தையுடன் போலந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு குழந்தையின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவகாரம் நீதிமன்றம் வரை செல்கிறது. இந்த வழக்கில் இகுதரப்பு … Read more

கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா..!

கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று முதல் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.40 சதவிகிதத்திலிருந்து 7.50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீடுகள், கார்கள், தனிநபர் கடன்கள் அதிகரிப்பதோடு, மாதந்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ.யும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. Source link

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.!

டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சோனியா காந்தி உடல் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் விசாரித்தார். உடல்நிலை, சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார்.முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவ்வாய்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார்.இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் … Read more