அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மீது, பண மோசடி வழக்கில் பெண் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பத்ரா சால் மறுசீரமைப்பு பண மோசடி வழக்கில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா பட்கரை, சஞ்சய் ராவத் மிரட்டுவதாக கூறப்படும் ஆடியோ வைரலான நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில், குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதித்தல் மற்றும் உள்நோக்கத்துடன் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் … Read more